வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
வியாழன், 30 ஆகஸ்ட், 2018
தங்கமான நேரம் .
வணக்கம்.⌚👑🔰
அதி காலை நேரத்தில் நாம் செய்யும் செயல்கள் வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும். அதி காலை நேரத்தில் புதிய சிந்தனைகள் உருவாகும் .அந்த தங்க மான காலை 3.00a.m முதல் 5.00a.m வரை. மாணவர்கள் படிக்க ஏற்ற நேரம். காலை நேரம் அமைதியாக இருக்கும். அந்த நேரத்தை பயன்படுத்த தெரிந்து விட் டால் காரியங்களை ஈசியாக செய்யும் ஆற்றல் கிடைக்கும். அந்த 2 மணி நேரம் 24 மணி நேரத்திற்க்கு சமம் .இறைவணை வணங்க ஏற்ற நேரம்.
நன்றி.
அதி காலை நேரத்தில் நாம் செய்யும் செயல்கள் வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும். அதி காலை நேரத்தில் புதிய சிந்தனைகள் உருவாகும் .அந்த தங்க மான காலை 3.00a.m முதல் 5.00a.m வரை. மாணவர்கள் படிக்க ஏற்ற நேரம். காலை நேரம் அமைதியாக இருக்கும். அந்த நேரத்தை பயன்படுத்த தெரிந்து விட் டால் காரியங்களை ஈசியாக செய்யும் ஆற்றல் கிடைக்கும். அந்த 2 மணி நேரம் 24 மணி நேரத்திற்க்கு சமம் .இறைவணை வணங்க ஏற்ற நேரம்.
நன்றி.
பெண்களின் ராசிக்கு வசியம் ஆகும் ஆண் ராசிகள்
வணக்கம் 🙏
பெண்ககளின் ராசிகள். ♐♐♐♐♐ வ சியம் ஆகும் ஆண் ராசிகள்.
1. மேசம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சிம்மம் ,ரிசபம் ராசிகள்.
2. ரிசபம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 கடகம் , துலாம் ராசிகள்.
3. மிதுனம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 கன்னி ராசி.
4. கடகம் 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮. விருச்சிகம், தனுசு ராசிகள்.
5. சிம்மம் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 மகரம் ராசி.
6. கன்னி 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚. ரிசபம் ,மீனம் ராசிகள்.
7. துலாம் 🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌 . மகரம் ராசி.
8 விருச்சிகம் 👗👗👗👗👗👗👗👗👗👗👗 கன்னி ,மீனம் ராசிகள்.
9. தனுசு 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 மீனம் ராசி.
10 மகரம் 🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼 கும்பம் ராசி.
11. கும்பம் ⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔ மீனம் ராசி.
12 மீனம் 🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓 மகரம் ராசி.
பெண்ககளின் ராசிகள். ♐♐♐♐♐ வ சியம் ஆகும் ஆண் ராசிகள்.
1. மேசம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சிம்மம் ,ரிசபம் ராசிகள்.
2. ரிசபம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 கடகம் , துலாம் ராசிகள்.
3. மிதுனம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 கன்னி ராசி.
4. கடகம் 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮. விருச்சிகம், தனுசு ராசிகள்.
5. சிம்மம் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 மகரம் ராசி.
6. கன்னி 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚. ரிசபம் ,மீனம் ராசிகள்.
7. துலாம் 🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌 . மகரம் ராசி.
8 விருச்சிகம் 👗👗👗👗👗👗👗👗👗👗👗 கன்னி ,மீனம் ராசிகள்.
9. தனுசு 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 மீனம் ராசி.
10 மகரம் 🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼🚼 கும்பம் ராசி.
11. கும்பம் ⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔ மீனம் ராசி.
12 மீனம் 🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓 மகரம் ராசி.
சில கிழமைகளில் உதவாத நட்சத்திரம் .
வணக்கம் 🙏
கிழமைகள். உதவாத நட்சத்திரங்கள்.
1. ஞாயிற்றுக் கிழமை ♒♒♒ பரணி நட்சத்திரம்.
2. திங்கட்கிழமை ♒♒♒♒♒ சித்திரை நட்சத்திரம்.
3. செவ்வாய் கிழமை ♒♒♒♒ உத்திரா டம் நட்சத்திரம்.
4. புதன் கிழமை ♒♒♒♒♒♒ அவிட்டம் நட்சத்திரம் .
5. வியாழக் கிழமை ♒♒♒♒கேட்டை நட்சத்திரம்.
6. வெள்ளிக்கிழமை ♒♒♒♒ பூராடம் நட்சத்திரம்.
7. சனிக்கிழமை ♒♒♒♒♒♒ ரேவதி நட்சத்திரம்.
உதவாத நட்சத்திரம் வரும் நாட் களில் திருமணம் போன்ற சுப காரியத்தை தவிர்க்கவும் . இந்த நட்சத்திரம் தடை ,தாமதம் உண்டு பண்ணும். வெளி நாட்டு பயணதை தவிர்க்கவும் .
நன்றி.
கிழமைகள். உதவாத நட்சத்திரங்கள்.
1. ஞாயிற்றுக் கிழமை ♒♒♒ பரணி நட்சத்திரம்.
2. திங்கட்கிழமை ♒♒♒♒♒ சித்திரை நட்சத்திரம்.
3. செவ்வாய் கிழமை ♒♒♒♒ உத்திரா டம் நட்சத்திரம்.
4. புதன் கிழமை ♒♒♒♒♒♒ அவிட்டம் நட்சத்திரம் .
5. வியாழக் கிழமை ♒♒♒♒கேட்டை நட்சத்திரம்.
6. வெள்ளிக்கிழமை ♒♒♒♒ பூராடம் நட்சத்திரம்.
7. சனிக்கிழமை ♒♒♒♒♒♒ ரேவதி நட்சத்திரம்.
உதவாத நட்சத்திரம் வரும் நாட் களில் திருமணம் போன்ற சுப காரியத்தை தவிர்க்கவும் . இந்த நட்சத்திரம் தடை ,தாமதம் உண்டு பண்ணும். வெளி நாட்டு பயணதை தவிர்க்கவும் .
நன்றி.
புதன், 29 ஆகஸ்ட், 2018
கோபியர்கள் கொஞ்சும் காதல் நாயகன்
வணக்கம்.
கிருஷ்ண பகவான் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் வரும் நன்னாளில் அவதார புருஷன் அவதரித்தார் .
கிருஷ்ணர் ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்தார் .
இவர் ஜாதகத்தில் களத்திரக் காரகனாகிய சுக்ரன் , 7_ ம் அதிபதி செவ்வாய் , மற்றும் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு 3_ ம் இடமான கடக ராசியில்
உ ள்ளது .
இந்த அமைப்பு கிருஷ்ணர் ஜாதகத்தில் இருப்பதால் கோபியர்கள்
கொஞ்சும் காதல் மன்னனாக விளங்கினார் கிருஷ்ணர் .
நன்றி .
கிருஷ்ண பகவான் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் வரும் நன்னாளில் அவதார புருஷன் அவதரித்தார் .
கிருஷ்ணர் ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்தார் .
இவர் ஜாதகத்தில் களத்திரக் காரகனாகிய சுக்ரன் , 7_ ம் அதிபதி செவ்வாய் , மற்றும் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு 3_ ம் இடமான கடக ராசியில்
உ ள்ளது .
இந்த அமைப்பு கிருஷ்ணர் ஜாதகத்தில் இருப்பதால் கோபியர்கள்
கொஞ்சும் காதல் மன்னனாக விளங்கினார் கிருஷ்ணர் .
நன்றி .
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
சிம்மத்தில் ஆட்சி செய்யும் சூரிய பகவான் .
வணக்கம்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு மூலகாரண மான சூரிய பகவான் ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெ றுகிறார் .
சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம்__மயிலாடுதுறை
இடையே ஆடுதுறைக்கருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு ஆவணி மாதம்
ஞாயிற்றுக் கிழமை மற்றும் கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் நட்சத்திரம்
வரும் நாட்களில் சென்று வழிபடவும் .
இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.00 முதல் 7.00 மணிக்கு ள் சூரிய ஓரையில் கோதுமை தானம் செய்து செந்தாமரை மலர் வைத்து
தாமரை தண்டு திரி போட்டு பத்து மண் விளக்கு தீபம் ஏற்றி வழிபட புகழ்,
பட்டம் , பதவி கிடைக்கும்.
நன்றி.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு மூலகாரண மான சூரிய பகவான் ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெ றுகிறார் .
சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம்__மயிலாடுதுறை
இடையே ஆடுதுறைக்கருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு ஆவணி மாதம்
ஞாயிற்றுக் கிழமை மற்றும் கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் நட்சத்திரம்
வரும் நாட்களில் சென்று வழிபடவும் .
இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.00 முதல் 7.00 மணிக்கு ள் சூரிய ஓரையில் கோதுமை தானம் செய்து செந்தாமரை மலர் வைத்து
தாமரை தண்டு திரி போட்டு பத்து மண் விளக்கு தீபம் ஏற்றி வழிபட புகழ்,
பட்டம் , பதவி கிடைக்கும்.
நன்றி.
பறவைகளில் மகரிஷிகளின் தரிசனம்.
வணக்கம்.
பறவைகள் _______ மகரிஷிகள் .
___________________________________
1. கருடன்_________ வஷிஸ்டர் .
2. கரிச்சான்______பரத்வாஜர் .
3. காடை __________கெளதமர் .
4. செம்போத்து ___துருவாசர் .
5. விச்சுளி ________காசியப்பர்.
6. காகம் __________புலத்திய ர்.
7. நாரை __________நாரதர் .
8. மயில்__________அகஸ்தியர் .
9. கிளி____________விசுவாமித்திரர் .
சுபகாரியத்திற்கு புறப்பட்டு செல்லும் போது மேல் உள்ள பறவைகள் தரிசனம்
கிடை த்தால் மகரிஷிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும் .காரியங்கள் வெற்றி அடையும். பறவைகளை வணங்கி செல்லவும் நன்மை உண்டாகும்.
நன்றி.
பறவைகள் _______ மகரிஷிகள் .
___________________________________
1. கருடன்_________ வஷிஸ்டர் .
2. கரிச்சான்______பரத்வாஜர் .
3. காடை __________கெளதமர் .
4. செம்போத்து ___துருவாசர் .
5. விச்சுளி ________காசியப்பர்.
6. காகம் __________புலத்திய ர்.
7. நாரை __________நாரதர் .
8. மயில்__________அகஸ்தியர் .
9. கிளி____________விசுவாமித்திரர் .
சுபகாரியத்திற்கு புறப்பட்டு செல்லும் போது மேல் உள்ள பறவைகள் தரிசனம்
கிடை த்தால் மகரிஷிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும் .காரியங்கள் வெற்றி அடையும். பறவைகளை வணங்கி செல்லவும் நன்மை உண்டாகும்.
நன்றி.
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
பணம் கொடுக்கும் இரண்டாம் அதிபதி
வணக்கம்.
ஜாதகத்தில் இலக்கணத்திற்கு இரண்டாம் அதிபதி கிரகம் தான் நாம் வாழும் காலத்தில் பணம் கொடுத்து வழி நடத்தி வருகின்றது.
மேசம் இலக்கணம் சுக்கிர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
ரிசபம் இலக்கணம் புதன் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மிதுனம் இலக்கணம் சந்திர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கடகம் இலக்கணம் சூரிய பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
சிம்மம் இலக்கணம் புதன் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கன்னி இலக்கணம் சுக்கிர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
துலாம் இலக்கணம் செவ்வாய் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள். விருச்சிகம் இலக்கணம் குரு பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
தனுசு இலக்கணம் சனி பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மகரம் இலக்கணம் சனி பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கும்பம் இலக்கணம் குரு பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மீனம் இலக்கணம் செவ் வ் வாய் மற்றும் அவற்றின் நட்சத்திர ங்கள் .
நன்றி!
ஜாதகத்தில் இலக்கணத்திற்கு இரண்டாம் அதிபதி கிரகம் தான் நாம் வாழும் காலத்தில் பணம் கொடுத்து வழி நடத்தி வருகின்றது.
மேசம் இலக்கணம் சுக்கிர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
ரிசபம் இலக்கணம் புதன் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மிதுனம் இலக்கணம் சந்திர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கடகம் இலக்கணம் சூரிய பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
சிம்மம் இலக்கணம் புதன் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கன்னி இலக்கணம் சுக்கிர பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
துலாம் இலக்கணம் செவ்வாய் பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள். விருச்சிகம் இலக்கணம் குரு பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
தனுசு இலக்கணம் சனி பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மகரம் இலக்கணம் சனி பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
கும்பம் இலக்கணம் குரு பகவான் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள்.
மீனம் இலக்கணம் செவ் வ் வாய் மற்றும் அவற்றின் நட்சத்திர ங்கள் .
நன்றி!
தகவல் தொடார்பு தரும் அன்னை மீனாட்சி
வணக்கம் .
மதுரை மீனாட்சி அம்மன் தகவல் தொடார்பு அமைத்து கொடுக்கும் அற்புதமான தெய்வம் .மீனாட்சி அம்மனை புதன் கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை 17 மண் விளக்கு தீபம் வைத்து வணங்கி வந்தால் நாம் என்ன தகவல் கேட்டு வேண்டுதல் செய்தாலும் அந்த காரியங்கள் விரைவில் நடைபெ றும். செந்தாமரை மலர் வைத்து வணங்கி வரவும்.
வெளிநாடு செல்வதில் தடை, தாமதம் ஏற்பட்டால் இங்கு வந்து வணங்கி விட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டை விட்டு வெளியேறிய நபர்கள் பற்றிய தகவல்களை
மீனாட்சி அம்மனை வணங்கி வரும் போது அதற்கான பதில் செல்போன் மூலம் தகவல்கள் வந்து கிடைக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் தகவல் தொடார்பு அமைத்து கொடுக்கும் அற்புதமான தெய்வம் .மீனாட்சி அம்மனை புதன் கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை 17 மண் விளக்கு தீபம் வைத்து வணங்கி வந்தால் நாம் என்ன தகவல் கேட்டு வேண்டுதல் செய்தாலும் அந்த காரியங்கள் விரைவில் நடைபெ றும். செந்தாமரை மலர் வைத்து வணங்கி வரவும்.
வெளிநாடு செல்வதில் தடை, தாமதம் ஏற்பட்டால் இங்கு வந்து வணங்கி விட்டு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டை விட்டு வெளியேறிய நபர்கள் பற்றிய தகவல்களை
மீனாட்சி அம்மனை வணங்கி வரும் போது அதற்கான பதில் செல்போன் மூலம் தகவல்கள் வந்து கிடைக்கும்.
சனி, 25 ஆகஸ்ட், 2018
கிங் மேக்கர் காமராஜர்
வணக்கம்.
காமராஜர் அவர்கள் கடக லக்கணத்தில் பிறந்தவர் . லக்கணத்திற்கு மூன்றாவது இட த்தில் செவ்வாய் மற்றும் ராகு அமைய பெற்ற ஜாதககர் . இந்த அமைப்பு உலக அளவில் புகழ் பெற செய்தது .செவ்வாய் மற்றும் ராகு பகவானின் அருளால் மூன்று இந்திய பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
செவ்வாய், ராகு பலம் பெற்று இருந்தால் கிங் மேக்கராக செயல்பட செய்தது .
செவ்வாய் பகவான் அருளால் அரசியல் மற்றும் ராகு பகவான் அருளால் புகழ் பெற செய்தது .கல்வி அறிவு குறைந்து இருந்தாலும் அனுபவ அறிவு ராகு பகவானின் அருளால் கிடைத்தது .
நன்றி.
காமராஜர் அவர்கள் கடக லக்கணத்தில் பிறந்தவர் . லக்கணத்திற்கு மூன்றாவது இட த்தில் செவ்வாய் மற்றும் ராகு அமைய பெற்ற ஜாதககர் . இந்த அமைப்பு உலக அளவில் புகழ் பெற செய்தது .செவ்வாய் மற்றும் ராகு பகவானின் அருளால் மூன்று இந்திய பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
செவ்வாய், ராகு பலம் பெற்று இருந்தால் கிங் மேக்கராக செயல்பட செய்தது .
செவ்வாய் பகவான் அருளால் அரசியல் மற்றும் ராகு பகவான் அருளால் புகழ் பெற செய்தது .கல்வி அறிவு குறைந்து இருந்தாலும் அனுபவ அறிவு ராகு பகவானின் அருளால் கிடைத்தது .
நன்றி.
மனித உட லை ஆட்சி செய்யும் கிரகங்கள்
வணக்கம்.
நமது தலை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் செவ்வாய் பகவான்
மற்றும் குரு பகவான்.
தோள் பட்டை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சந்திர பகவான்.
தோல் மற்றும் கழுத்து பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் புதன்
பகவான்.
மார்பு பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சூரிய பகவான் .
வயிறு மற்றும் தலை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் குரு
பகவான் .
முகத்தில் ஆட்சி செய்யும் கிரகம் சுக்கிர பகவான்.
கால் மற்றும் தொடை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான்.
முழங்கால் பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் ராகு பகவான் .
கண்கள் குடல் ,உள்ளங்கால் பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம்
கேது பகவான் .
ஜாதகத்தில் மேல் கண்ட கிரகத்தால் தோஷம் ஏற்படும் போது மனித உடல் உறுப்புகள் பாதிப்பு அடை கிறது .
எந்தத் கிரகத்தால் தோஷம் ஏற்ப்பட் ட து என்று பார்த்து அந்த கிரகத்தை வணங்கிவர நன்மை ஏற்ப்படும்.
நன்றி.
நமது தலை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் செவ்வாய் பகவான்
மற்றும் குரு பகவான்.
தோள் பட்டை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சந்திர பகவான்.
தோல் மற்றும் கழுத்து பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் புதன்
பகவான்.
மார்பு பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சூரிய பகவான் .
வயிறு மற்றும் தலை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் குரு
பகவான் .
முகத்தில் ஆட்சி செய்யும் கிரகம் சுக்கிர பகவான்.
கால் மற்றும் தொடை பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான்.
முழங்கால் பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம் ராகு பகவான் .
கண்கள் குடல் ,உள்ளங்கால் பகுதியில் ஆட்சி செய்யும் கிரகம்
கேது பகவான் .
ஜாதகத்தில் மேல் கண்ட கிரகத்தால் தோஷம் ஏற்படும் போது மனித உடல் உறுப்புகள் பாதிப்பு அடை கிறது .
எந்தத் கிரகத்தால் தோஷம் ஏற்ப்பட் ட து என்று பார்த்து அந்த கிரகத்தை வணங்கிவர நன்மை ஏற்ப்படும்.
நன்றி.
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
தினமும் ஐந்து முறை நிறம் மாறும் கோவில்.
வணக்கம்.
சிவலிங்கத்தின் திருமேனி தினம் தினம் ஐந்து முறை நிறம் மாறுகிறது.
காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை___தாமிர வண்ணம்.
காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரை ___இளஞ்சிவப்பு .
காலை 10.45 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை ___ செம்பொன் நிறம்.
பிற்பகல் 1.15 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை___பச்சை நிறம் .
பிற்பகல் 3.30 மணிக்கு மேல் ___ ஏதாவது ஒரு நிறம்.
இவ்வாறு ஐந்து முறை நிறம் மாறுவதால் இந்த ஈஸ்வரன் பஞ்சவர்னேஸ் வர் என்று அழைக்கப்படுகிறார் .
இந்த பஞ்சவர்னேஸ்வரர் கோவில் கும்பகோணத்திற்கு அருகில் நல்லூர் என்ற இடத்தில் உ ள்ளது .
சூரியன் , செவ்வாய் ,குரு , புதன் , கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷம் நீங்கும் .
நன்றி .
சனி கொடுத்தால் யார் தடுப்பார்?
வணக்கம்!
சனி கொடுத்தால் யார் தடுப்பார்.
ஜாதகத்தில் சனி கிரகம் 3,6,11 இந்த இடங்களில் இருந்து சனி திசை அல்லது புத்தி நடக்கும் போது 7 1/2 சனி அல்லது அட்ட மத்து சனி நடப்பவகர்கள் சிறப் பாக வாழும் நிலை சனி பகவானின் அருளால் உருவாகும். சனி பகவானின் நிறம் கறுப்பு மற்றும் இரும்பு உலோகக்த்தில் ஆட்சி செய்பவர் .சனி பகவானின் தானியம் எள் இதன் மூலம் பணம் கிடைக்கும். தலை முடிக்கு
நாயகன் சனி பகவான் குப்பையை கோபுரமாக மாற்றும் பொறுப்பு சனி பகவான் வசம் உள்ளது. நல்ல அனுபவம் சனி பகவான் கொடுப்பார். சனி பற்றி பயம் தேவையற்றது . சனி பகவானின் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
7 1/2 சனி நடக்கும் போது புதிய நபர்கள் தொடர்பு கிடைக்கும். எதிரிகளை அடையாளம் காட் டுவார். வெற்றி வாகை சூட வைத்து எதிரிகளை திகைப்பு அடை ய செய்வார்.
சனி கொடுத்தால் யார் தடுப்பார்.
ஜாதகத்தில் சனி கிரகம் 3,6,11 இந்த இடங்களில் இருந்து சனி திசை அல்லது புத்தி நடக்கும் போது 7 1/2 சனி அல்லது அட்ட மத்து சனி நடப்பவகர்கள் சிறப் பாக வாழும் நிலை சனி பகவானின் அருளால் உருவாகும். சனி பகவானின் நிறம் கறுப்பு மற்றும் இரும்பு உலோகக்த்தில் ஆட்சி செய்பவர் .சனி பகவானின் தானியம் எள் இதன் மூலம் பணம் கிடைக்கும். தலை முடிக்கு
நாயகன் சனி பகவான் குப்பையை கோபுரமாக மாற்றும் பொறுப்பு சனி பகவான் வசம் உள்ளது. நல்ல அனுபவம் சனி பகவான் கொடுப்பார். சனி பற்றி பயம் தேவையற்றது . சனி பகவானின் அருளால் நல்ல பலன் கிடைக்கும்.
7 1/2 சனி நடக்கும் போது புதிய நபர்கள் தொடர்பு கிடைக்கும். எதிரிகளை அடையாளம் காட் டுவார். வெற்றி வாகை சூட வைத்து எதிரிகளை திகைப்பு அடை ய செய்வார்.
நிறங்களில் ஆட்சி செய்யும் கிரகங்கள்
வணக்கம் !
சூரியன் ______சிகப்பு நிறம்.
சந்திரன்______ வெள்ளை நிறம்.
செ வ் வாய்____சிவப்பு நிறம்.
புதன்___பச்சை நிறம்.
குரு ____மஞ்சள் நிறம்.
சுக்கிரன்_____வெள்ளை நிறம்.
சனி ____கறுப்பு நிறம்.
ராகு. ______ கறுப்பு நிறம்.
கேது ____பல வண்ண நிறம் .
ஜாதகத்தில் மேல் உள்ள கிரகங்கள் திசை அல்லது புத்தி நடக்கும் போது கிரகங்களுக்கு கொடுக்கப்பட்ட நிறங்களை ஆடை களில் பயன் படுத்தி நன்மை அடை யலாம் .
சூரியன் ______சிகப்பு நிறம்.
சந்திரன்______ வெள்ளை நிறம்.
செ வ் வாய்____சிவப்பு நிறம்.
புதன்___பச்சை நிறம்.
குரு ____மஞ்சள் நிறம்.
சுக்கிரன்_____வெள்ளை நிறம்.
சனி ____கறுப்பு நிறம்.
ராகு. ______ கறுப்பு நிறம்.
கேது ____பல வண்ண நிறம் .
ஜாதகத்தில் மேல் உள்ள கிரகங்கள் திசை அல்லது புத்தி நடக்கும் போது கிரகங்களுக்கு கொடுக்கப்பட்ட நிறங்களை ஆடை களில் பயன் படுத்தி நன்மை அடை யலாம் .
புதன், 22 ஆகஸ்ட், 2018
ஆஞ்சநேயர் வழிபாடு
வணக்கம்!
. ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது ஆஞ்சநேய ர் வாலில் வெற்றி லை மாலை போட்டு வழிபாடு செய்ய வேண்டும். செந்தூர பொடி ஆஞ்சநேயர் வாலில் தடவி ஒரு நாள் இரவு வைத்து மறு நாள் வாங்கி வந்து தினசரி நமது நெற்றியில் வைத்து வர வேண்டும் . துளசி மாலை போட்டு வணங்கி வர ச னி பகவானின் பார்வையால் வந்த துன்பம் விலகும் .
. ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது ஆஞ்சநேய ர் வாலில் வெற்றி லை மாலை போட்டு வழிபாடு செய்ய வேண்டும். செந்தூர பொடி ஆஞ்சநேயர் வாலில் தடவி ஒரு நாள் இரவு வைத்து மறு நாள் வாங்கி வந்து தினசரி நமது நெற்றியில் வைத்து வர வேண்டும் . துளசி மாலை போட்டு வணங்கி வர ச னி பகவானின் பார்வையால் வந்த துன்பம் விலகும் .
திங்கள், 20 ஆகஸ்ட், 2018
உலோகங்களில் ஆட்சி செய்யும் கிரகங்கள்.
வணக்கம் .
1. சூரியன்__தாமிரம் .
2. சந்திரன்__ஈயம் .
3. செவ்வாய் __செம்பு.
4. புதன்__பித்தளை .
5. குரு__தங்கம் .
6. சுக்கிரன் __வெள்ளி.
7. சனி __ இரும்பு .
8. ராகு __ கருங்கல் .
9. கேது __ துருங்கல்.
1. சூரியன்__தாமிரம் .
2. சந்திரன்__ஈயம் .
3. செவ்வாய் __செம்பு.
4. புதன்__பித்தளை .
5. குரு__தங்கம் .
6. சுக்கிரன் __வெள்ளி.
7. சனி __ இரும்பு .
8. ராகு __ கருங்கல் .
9. கேது __ துருங்கல்.
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
புஷ்கள யோகம் .
வணக்கம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி ஒருவருக்கு ஒருவர் 6,8,12 ல் மறையாமல் கேந்திரத்தில் (1,4,7,10,) இருப்பது புஷ்கள யோகத்தை தரும். இந்த யோகத்தால் பெயர், புகழ், செல்வம் ,செல்வாக்கு , பெருமை போன்ற நல்ல பலன்களை கொடுக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி ஒருவருக்கு ஒருவர் 6,8,12 ல் மறையாமல் கேந்திரத்தில் (1,4,7,10,) இருப்பது புஷ்கள யோகத்தை தரும். இந்த யோகத்தால் பெயர், புகழ், செல்வம் ,செல்வாக்கு , பெருமை போன்ற நல்ல பலன்களை கொடுக்கும்.
அ.ஷ்ட.மி ,நவ மி _தேவதை
வணக்கம்.
வளர்பிறை அஷ்டமி இதன் அதி தேவதை லட். சுமி.
வளர் பிறை நவ மி இதன் அதி தேவதை சரஸ்வதி .
தேய் பிறை அஷ்டமி இதன் அதி தேவதை ஷேன் ._நாகம் .
தேய் பிறை நவமி இதன் அதி தேவதை யமன்.
வளர் பிறை அஷ்ட மி ,நவமி திதிகள் வரும் போது சுபகாரிய ம் தாராளமாக
செய்யலாம் .
தேய் பிறை அஷ்டமி ,நவமி திதிகள் வரும் போது காலபைரவரை
வணங்க வேண்டும்.
சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் .அதனால் தேய் பிறை அஷ்டமி, நவமி திதிகள் தெய்வ வழிபாட்டிற்கு சிறந்தது . வளர் பிறை அஷ்டமி, நவமி
திதிகள் மனிதர்களுக்கு சுபகாரியங்கள் செய்ய உகந்தது .
நன்றி .
வளர்பிறை அஷ்டமி இதன் அதி தேவதை லட். சுமி.
வளர் பிறை நவ மி இதன் அதி தேவதை சரஸ்வதி .
தேய் பிறை அஷ்டமி இதன் அதி தேவதை ஷேன் ._நாகம் .
தேய் பிறை நவமி இதன் அதி தேவதை யமன்.
வளர் பிறை அஷ்ட மி ,நவமி திதிகள் வரும் போது சுபகாரிய ம் தாராளமாக
செய்யலாம் .
தேய் பிறை அஷ்டமி ,நவமி திதிகள் வரும் போது காலபைரவரை
வணங்க வேண்டும்.
சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் .அதனால் தேய் பிறை அஷ்டமி, நவமி திதிகள் தெய்வ வழிபாட்டிற்கு சிறந்தது . வளர் பிறை அஷ்டமி, நவமி
திதிகள் மனிதர்களுக்கு சுபகாரியங்கள் செய்ய உகந்தது .
நன்றி .
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
கிரகங்கள் _ தானியங்கள்
வணக்கம்.
சூரியன்_ கோ துமை ..
சந்திரன்_ நெல்.
செ வ் வாய்_ து வரை ..
புதன்_ பச்சை ப் ப ய று .
குரு_ வெள்ளை கொண்டை க ட லை .
சுக்கிரன்_ மொச்சை.
ச னி _எள்.
ராகு _உளுந்து.
கேது_ கொள்ளு
ஜாதகத்தில் சூரியன் திசை நடக்கும் போது கோதுமை தானமாக கொடுக்க வேண்டும்.
சந்திரன் திசை நடக்கும் போது நெல் தானமாக கொடுக்க வேன்டும்.
செவ்வாய் திசை நடக்கும் போது துவரை தானமாக கொடுக்க வேன்டும்.
. புதன் திசை நடக்கும் போது பச்சை ப்பயறு தானமாக கொடுக்க
வேண்டும்.
குரு . திசை நடக்கும் போது வெள்ளை கொண்ட கடலை தா னமாக கொடுக்க வேண்டும் .
சுக்கிரன் திசை நடக்கும் போது மொச்சை தானமாக கொடுக்க வேண்டு்ம்.
. சனி திசை நடக்கும் போது எள் தானமாக கொடுக்க வேண்டு்ம்.
ராகு திசை நடக்கும் போது உளுந்து தானமாக கொடுக்க வேண்டு்ம் .
கேது திசை நடக்கும் போது கொள்ளு தானமாக கொடுக்க வேண்டு்ம்.
நன்றி .
சூரியன்_ கோ துமை ..
சந்திரன்_ நெல்.
செ வ் வாய்_ து வரை ..
புதன்_ பச்சை ப் ப ய று .
குரு_ வெள்ளை கொண்டை க ட லை .
சுக்கிரன்_ மொச்சை.
ச னி _எள்.
ராகு _உளுந்து.
கேது_ கொள்ளு
ஜாதகத்தில் சூரியன் திசை நடக்கும் போது கோதுமை தானமாக கொடுக்க வேண்டும்.
சந்திரன் திசை நடக்கும் போது நெல் தானமாக கொடுக்க வேன்டும்.
செவ்வாய் திசை நடக்கும் போது துவரை தானமாக கொடுக்க வேன்டும்.
. புதன் திசை நடக்கும் போது பச்சை ப்பயறு தானமாக கொடுக்க
வேண்டும்.
குரு . திசை நடக்கும் போது வெள்ளை கொண்ட கடலை தா னமாக கொடுக்க வேண்டும் .
சுக்கிரன் திசை நடக்கும் போது மொச்சை தானமாக கொடுக்க வேண்டு்ம்.
. சனி திசை நடக்கும் போது எள் தானமாக கொடுக்க வேண்டு்ம்.
ராகு திசை நடக்கும் போது உளுந்து தானமாக கொடுக்க வேண்டு்ம் .
கேது திசை நடக்கும் போது கொள்ளு தானமாக கொடுக்க வேண்டு்ம்.
நன்றி .
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ரா சி கள் ஆட்சி செய்யும் திசைகள்
வணக்கம்.
கிழக்கு
மேசம் ராசி ,சிம்மம்ராசி ,தனுசுராசி .தெற்கு
ரிசப ராசி ,கன்னி ராசி ,மகரராசி .
மேற்கு
மிதுனராசி, துலா ராசி ,கும்பராசி .
வடக்கு
கட கரா சி ,விருச்சிக ராசி ,மீனராசி .ஜாதகத்தில் 9 அல்லது 11 வது அதிபதி மீனம் ராசி ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் வரும் திசை வடக்கு .
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
சந் தி ரா ஷ்ட ம ம் தரும் யோகம்
வணக்கம் .
ஜாதகத்தில் சந்திர பகவான் எட்டாவது ராசி கட க்கும் போது சந்திராஷ்ட ம ம் ஏற்படும். சந் திராஷ்ட ம ம் வரும் நாட்களில் நீண்டகாலம் செயல்படாமல் உள்ள வேளைகளை செய்து பார்க்க வெற்றி கிடைக்கும். புதிய செயல் செய்ய வேண்டாம் .
நமது நட்சத்திரதில் இருந்து 16,17,18 வது நட்சத்திரம் வரும் நாட்களில்
உச்ச கட்ட மாக சந்திரன் வேளை செய்வார். அமைதியாக இருந்து காரியம் செய்ய அனைத்து வேளையும் சுலபமாக முடியும். சந்திரபகவானின் அருளால் காரியம் நடக்கும். அம்மன் வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி.
ஜாதகத்தில் சந்திர பகவான் எட்டாவது ராசி கட க்கும் போது சந்திராஷ்ட ம ம் ஏற்படும். சந் திராஷ்ட ம ம் வரும் நாட்களில் நீண்டகாலம் செயல்படாமல் உள்ள வேளைகளை செய்து பார்க்க வெற்றி கிடைக்கும். புதிய செயல் செய்ய வேண்டாம் .
நமது நட்சத்திரதில் இருந்து 16,17,18 வது நட்சத்திரம் வரும் நாட்களில்
உச்ச கட்ட மாக சந்திரன் வேளை செய்வார். அமைதியாக இருந்து காரியம் செய்ய அனைத்து வேளையும் சுலபமாக முடியும். சந்திரபகவானின் அருளால் காரியம் நடக்கும். அம்மன் வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி.
கிரகங்கள்_ மலர்கள்
வணக்கம்.
சூரியன்
செந்தாமரை
சந்திரன்
வெள்ளை அல் லி
செவ்வாய்
செண்பகம்
புதன்
வெண்காந்தள்
குரு
முல்லை
சுக்கிரன்
வெண் தாமரை
சனி
கருங்குவளை
ராகு
மந்தாரை
கேது
செவ்அல்லி
நன்றி .
சனி, 11 ஆகஸ்ட், 2018
சந்திரன் தரும் யோகம்
வணக்கம் .
ஜாதகத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமையும் போது மன வலிமை ஏற்படும்.
கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் ரிசபம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் மன வலிமை வாய்ந்த நபர் .பேசும் ஆற்றலை சந்திரன் கொடுத்தார். சந்திரன் 6,8,12 ஆம் இடத்தில் இருந்தால் அது உச்சமான ரிசபம் ராசி ஆனால் பெரிய பதவி கிடைக்கும். பெண்கள் செல்வாக்கு கிடைக்கும். எழுது ம் ஆற்றலை கொடுக்கும். சொகுசான வாழும் தண்மை பெறுவார்கள் .
அமாவாசை நாளில் சிரமம் அடைவா ர்கள் . சந்திரன் 8வ து ராசி வரும் போது
இவ ர் க ள் புதிய வேளை செய்து முடி ப்பா ர் கள் .
நன்றி.
ஜாதகத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமையும் போது மன வலிமை ஏற்படும்.
கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் ரிசபம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் மன வலிமை வாய்ந்த நபர் .பேசும் ஆற்றலை சந்திரன் கொடுத்தார். சந்திரன் 6,8,12 ஆம் இடத்தில் இருந்தால் அது உச்சமான ரிசபம் ராசி ஆனால் பெரிய பதவி கிடைக்கும். பெண்கள் செல்வாக்கு கிடைக்கும். எழுது ம் ஆற்றலை கொடுக்கும். சொகுசான வாழும் தண்மை பெறுவார்கள் .
அமாவாசை நாளில் சிரமம் அடைவா ர்கள் . சந்திரன் 8வ து ராசி வரும் போது
இவ ர் க ள் புதிய வேளை செய்து முடி ப்பா ர் கள் .
நன்றி.
கிரகங்கள் வாகனங்கள்
வணக்கம்
1. சூரியன்: மயில் தேர்.
2. சந்திரன்; முத்து விமானம் .
3. செ வ் வாய் : அன்னம் .
4. புதன்: குதிரை.
5. குரு; யானை
6. சுக்கிரன்; கருடன்.
7. சனி; காக ம்
8. ராகு; ஆ டு.
9. கேது; சி ங்க ம்.
நன்றி.
1. சூரியன்: மயில் தேர்.
2. சந்திரன்; முத்து விமானம் .
3. செ வ் வாய் : அன்னம் .
4. புதன்: குதிரை.
5. குரு; யானை
6. சுக்கிரன்; கருடன்.
7. சனி; காக ம்
8. ராகு; ஆ டு.
9. கேது; சி ங்க ம்.
நன்றி.
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
கிரகங்களும் வழிபாட்டு ஸ்தலங்களும்
வணக்கம்.
1. சூரியன் ;ஜாதகத்தில் சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லவேண்டும் .
2. சந்திரன் ; ஜாதகத்தில் சந்திர திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
மயிலாடுதுறை அருகில் உள்ள திருக்கடையூர் செல்ல வேண்டும்.
3. செவ்வாய் ; ஜாதகத்தில் செவ்வாய் திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
வைத்தீஸ்வரன் கோயில் செல்ல வேண்டும்
4. புதன்; ஜாதகத்தில் புதன் திசை அல்லது புத்தி நடப்பவர்கள் மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் செல்ல வேண்டும் .
5. குரு ; ஜாதகத்தில் குரு திசை அல்லது புத்தி நடப்பவர்கள் திருச்செந்தூர் செல்ல வேண்டும் .
6. சுக்ரன் ; ஜாதகத்தில் சுக்ர திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்.
7. சனி ; ஜாதகத்தில் சனி திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
திருநள்ளாறு செல்ல வேன்டும்
8.ரா கு,கேது; ஜாதகத்தில் ரா கு ,கேது திசை அல்லது புத்தி நடப்பவர் கரு மாரி அம்மன் வணங்கி வர வேண்டும்.
நன்றி .
1. சூரியன் ;ஜாதகத்தில் சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லவேண்டும் .
2. சந்திரன் ; ஜாதகத்தில் சந்திர திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
மயிலாடுதுறை அருகில் உள்ள திருக்கடையூர் செல்ல வேண்டும்.
3. செவ்வாய் ; ஜாதகத்தில் செவ்வாய் திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
வைத்தீஸ்வரன் கோயில் செல்ல வேண்டும்
4. புதன்; ஜாதகத்தில் புதன் திசை அல்லது புத்தி நடப்பவர்கள் மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் செல்ல வேண்டும் .
5. குரு ; ஜாதகத்தில் குரு திசை அல்லது புத்தி நடப்பவர்கள் திருச்செந்தூர் செல்ல வேண்டும் .
6. சுக்ரன் ; ஜாதகத்தில் சுக்ர திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்.
7. சனி ; ஜாதகத்தில் சனி திசை அல்லது புத்தி நடப்பவர்கள்
திருநள்ளாறு செல்ல வேன்டும்
8.ரா கு,கேது; ஜாதகத்தில் ரா கு ,கேது திசை அல்லது புத்தி நடப்பவர் கரு மாரி அம்மன் வணங்கி வர வேண்டும்.
நன்றி .
புதன், 8 ஆகஸ்ட், 2018
உச்சம் பெற்ற கிரகங்கள் தரும் யோகம்
வணக்கம்.
1. சூரியன் உச்சம் பெற்றால் ராணுவம் அல்லது காவல் துறை யில் உயர் பதவி பெறுவர்.
2. சந்திரன் உச்சம் பெற்றால். நல்ல உணவு ,உடை, கிடைக்கும்.
3. செவ்வாய் உச்சம் பெற்றால் துணிச்சல் உள்ளவர் .
4. புதன் உச்சம் பெற்றால் கல்வி, செல்வம், புகழ், பெறும் நிலை ,
பகை வெல்லும் திறன் ,அரசு பதவி கிடைக்கும் .
5. குரு உச்சம் பெற்றால் கல்வியாளர், குடும்ப கௌரவம் காப்பவர்
6. சுக்கிரன் உச்சம் பெற்றால் சினிமா, நாடகம் ,
இசை, நடனம் போன்ற துறையில் புகழ் பெறுவர் .
7. சனி உச்சம் பெற்றால் ஊராட்சியில் பதவி வகிப்பார் .
8. ராகு உச்சம் பெற்றால் சூதாட்டம் மூலம் பணம் கிடைக்கும்.
9. கேது உச்சம் பெற்றால் ஆன்மீகத்தில் புகழ் பெறுவர்.
நன்றி.
1. சூரியன் உச்சம் பெற்றால் ராணுவம் அல்லது காவல் துறை யில் உயர் பதவி பெறுவர்.
2. சந்திரன் உச்சம் பெற்றால். நல்ல உணவு ,உடை, கிடைக்கும்.
3. செவ்வாய் உச்சம் பெற்றால் துணிச்சல் உள்ளவர் .
4. புதன் உச்சம் பெற்றால் கல்வி, செல்வம், புகழ், பெறும் நிலை ,
பகை வெல்லும் திறன் ,அரசு பதவி கிடைக்கும் .
5. குரு உச்சம் பெற்றால் கல்வியாளர், குடும்ப கௌரவம் காப்பவர்
6. சுக்கிரன் உச்சம் பெற்றால் சினிமா, நாடகம் ,
இசை, நடனம் போன்ற துறையில் புகழ் பெறுவர் .
7. சனி உச்சம் பெற்றால் ஊராட்சியில் பதவி வகிப்பார் .
8. ராகு உச்சம் பெற்றால் சூதாட்டம் மூலம் பணம் கிடைக்கும்.
9. கேது உச்சம் பெற்றால் ஆன்மீகத்தில் புகழ் பெறுவர்.
நன்றி.
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
சனி பகவான் கொடுக்கும் தலைமை பதவி
வணக்கம்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு கேந்திரத்தில் அதாவது 1,4,7,10, ல் சனி பகவான் அமையப் பெற்று அது ஆட்சி வீடான மகரம் அல்லது கும்பமாகவோ இருந்தாலும் மற்றும் சனியின் உச்ச வீடான துலாமாக இருந்தாலும் ஜாதகருக்கு தலைமை பதவி கிடைக்கும். நன்றி .
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னதிற்கு கேந்திரத்தில் அதாவது 1,4,7,10, ல் சனி பகவான் அமையப் பெற்று அது ஆட்சி வீடான மகரம் அல்லது கும்பமாகவோ இருந்தாலும் மற்றும் சனியின் உச்ச வீடான துலாமாக இருந்தாலும் ஜாதகருக்கு தலைமை பதவி கிடைக்கும். நன்றி .
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
மருத்துவக் கல்வி
வணக்கம்.
ஒரு மாண வர் ஜாதகத்தில் மருந்திற்கு காரகனாகிய சந்திரன் உச்சம் பெற்று இருந்தாலும் , லக்கணத்திற்கு 9,10,11,ல் கேது அமைய பெற்று இருந்தாலும் , சூரியன் , செவ்வாய், இணைந்து இருந்தாலும் , பரிவர்த்தனை அடைந்து இருந்தாலும் மருத்துவக் கல்வி அமையும் .
சூரியன் காரத்தில் செவ்வாய் அமை யபெற்று 9_ மிடம் நன்றாக அமைய பெற்ற சாதகர் வெ ளி நாடு சென்று மருத்துவக் கல்வி படிப்பார்கள் . நன்றி .
ஒரு மாண வர் ஜாதகத்தில் மருந்திற்கு காரகனாகிய சந்திரன் உச்சம் பெற்று இருந்தாலும் , லக்கணத்திற்கு 9,10,11,ல் கேது அமைய பெற்று இருந்தாலும் , சூரியன் , செவ்வாய், இணைந்து இருந்தாலும் , பரிவர்த்தனை அடைந்து இருந்தாலும் மருத்துவக் கல்வி அமையும் .
சூரியன் காரத்தில் செவ்வாய் அமை யபெற்று 9_ மிடம் நன்றாக அமைய பெற்ற சாதகர் வெ ளி நாடு சென்று மருத்துவக் கல்வி படிப்பார்கள் . நன்றி .
மல்லிகை பூவின் மருத்துவம்
வணக்கம்.
மல்லிகை பூவின் வாசனை உடலுக்கு உற்சாகத்தையும் , மகிழ்ச்சி யையும் ஏற்பட செய்யும்.
தலைவலியால் துடிப்பவர்கள் இப் பூவின் வாசனையை முகர்ந்து பார்த்தால் தலைவலி நீங்கிவிடும் .
தலையில் அடிக்கடி சூடி வந்தால் கண் எரிச்சல் , தூக்கமின்மை ,முடி உதிர்தல் ஆகியவை நீங்கிவிடும் . நன்றி .
நின்று விடும் .
மல்லிகை பூவின் வாசனை உடலுக்கு உற்சாகத்தையும் , மகிழ்ச்சி யையும் ஏற்பட செய்யும்.
தலைவலியால் துடிப்பவர்கள் இப் பூவின் வாசனையை முகர்ந்து பார்த்தால் தலைவலி நீங்கிவிடும் .
தலையில் அடிக்கடி சூடி வந்தால் கண் எரிச்சல் , தூக்கமின்மை ,முடி உதிர்தல் ஆகியவை நீங்கிவிடும் . நன்றி .
நின்று விடும் .
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018
சொந்த வீடு
வணக்கம்.
ஜாதகத்தில் நான்காவது இடத்தில் குரு பகவான் ஆட்சி நிலையில் இருந்தது அது மீனம் ராசி ஆனால் சொந்த வீடு அமையும். குரு திசை நடக்கும் போது சொந்த வீடு கிடைக்கும். மேசம் ,கடகம் ,துலாம் ,மகரம் போன்ற சர லக்கணமாக இருக்க சந்திரன், செவாய், சூ ரியன் உச்சம் அடைய வேண்டும்.
சுக்கிரன் தொடர்பாக இருந்தால் பெரிய வீடு அமையும் .சனி தொடர்பாக இருந் தால் சாதாரண வீடு அமையும். நன்றி .
சனி, 4 ஆகஸ்ட், 2018
குரு பெயர்ச்சி
வணக்கம்.
குரு பார்க்க கோடி நன்மை. மீனம், ரிச ப ம, கடகம் ரா சி யோகம் அடை யு ம் ..குரு பகவானின் பார்வை படும் மீனம் ரா சி அன்பர்கள் வழக்கில் வெற்றி வாகை சூடு ம் நேரம் ஆரம்பித்து விட்டது ..சினிமா துறையில் பிரகாசிக்க வைப்பது சுக்கிரன் வீடு குரு பார்க்க உண்டு பண்ணும். ஆன்மிக பயணம் இட ம் மாற்றம் ஏற்படும் .
குரு பார்க்க கோடி நன்மை. மீனம், ரிச ப ம, கடகம் ரா சி யோகம் அடை யு ம் ..குரு பகவானின் பார்வை படும் மீனம் ரா சி அன்பர்கள் வழக்கில் வெற்றி வாகை சூடு ம் நேரம் ஆரம்பித்து விட்டது ..சினிமா துறையில் பிரகாசிக்க வைப்பது சுக்கிரன் வீடு குரு பார்க்க உண்டு பண்ணும். ஆன்மிக பயணம் இட ம் மாற்றம் ஏற்படும் .
வெளிநாட்டு யோகம்.
வணக்கம்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கணத்தில் இருந்து 9,12 ஆகிய வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை ஆகி இருந்தால் கடல் கடந்து செல்லும் யோகம் ஏற்படும் .
9,12 ஆகிய விட்டிற்கு .. அதிபதி தசை அல்லது புத்தியில் ஏற்படும் அந்த தசை அல்லது புத்தி முடியும் வரை அந்நிய நாட்டில் தங்க வாய்ப்பு உண்டு .நன்றி
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கணத்தில் இருந்து 9,12 ஆகிய வீட்டிற்கு அதிபதி. ஒருவருக்கு ஒருவர் பரிவர்த்தனை ஆகி இருந்தால் கடல் கடந்து செல்லும் யோகம் ஏற்படும் .
9,12 ஆகிய விட்டிற்கு .. அதிபதி தசை அல்லது புத்தியில் ஏற்படும் அந்த தசை அல்லது புத்தி முடியும் வரை அந்நிய நாட்டில் தங்க வாய்ப்பு உண்டு .நன்றி
புதன், 1 ஆகஸ்ட், 2018
கிரகங்கள் ,நட்சத்திரம், பார்வைகள்
வணக்கம்
சூரியன் 1,2,7,8,11,26
. சந்திரன் 4,8,10,15,18
செ வ் வாய் 3,7,8,15
. புதன் ,சுக்கிரன் 3,5. ளை
குரு 3,5,15,19
. சனி 3,5,10,19
கிரகங்கள் தான் நிற் கிற
நட்சத்திரம் முதல் அட்டவணை காட்டிய எண்ணில் வரும் நட்சத்தி ரங்களை. மட்டுமே. parkkum நன்றி. மீண்டும் தொடரும்
சூரியன் 1,2,7,8,11,26
. சந்திரன் 4,8,10,15,18
செ வ் வாய் 3,7,8,15
. புதன் ,சுக்கிரன் 3,5. ளை
குரு 3,5,15,19
. சனி 3,5,10,19
கிரகங்கள் தான் நிற் கிற
நட்சத்திரம் முதல் அட்டவணை காட்டிய எண்ணில் வரும் நட்சத்தி ரங்களை. மட்டுமே. parkkum நன்றி. மீண்டும் தொடரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...