வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

தினமும் ஐந்து முறை நிறம் மாறும் கோவில்.


 வணக்கம்.
                  சிவலிங்கத்தின்   திருமேனி  தினம்  தினம்  ஐந்து  முறை  நிறம்  மாறுகிறது.
காலை 8.00  மணி  முதல் 8.30  மணி  வரை___தாமிர வண்ணம்.

காலை 8.30 மணி   முதல்  10.45 மணி  வரை  ___இளஞ்சிவப்பு .

காலை  10.45 மணி முதல்  பிற்பகல் 1.15  மணி வரை ___ செம்பொன் நிறம்.

பிற்பகல்  1.15 மணி  முதல்  பிற்பகல் 3.30  மணி வரை___பச்சை  நிறம் .

பிற்பகல்  3.30   மணிக்கு  மேல்   ___ ஏதாவது  ஒரு  நிறம்.

இவ்வாறு  ஐந்து  முறை  நிறம்  மாறுவதால்   இந்த    ஈஸ்வரன்    பஞ்சவர்னேஸ் வர்  என்று   அழைக்கப்படுகிறார்  .
                   
                      இந்த     பஞ்சவர்னேஸ்வரர்   கோவில்   கும்பகோணத்திற்கு    அருகில்    நல்லூர்   என்ற   இடத்தில்   உ ள்ளது .
                   
                      சூரியன் , செவ்வாய் ,குரு , புதன் , கேது   போன்ற   கிரகங்களால்   ஏற்படும்    தோஷம்   நீங்கும் .
                                                           
                                                             நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...