வணக்கம்.
காமராஜர் அவர்கள் கடக லக்கணத்தில் பிறந்தவர் . லக்கணத்திற்கு மூன்றாவது இட த்தில் செவ்வாய் மற்றும் ராகு அமைய பெற்ற ஜாதககர் . இந்த அமைப்பு உலக அளவில் புகழ் பெற செய்தது .செவ்வாய் மற்றும் ராகு பகவானின் அருளால் மூன்று இந்திய பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
செவ்வாய், ராகு பலம் பெற்று இருந்தால் கிங் மேக்கராக செயல்பட செய்தது .
செவ்வாய் பகவான் அருளால் அரசியல் மற்றும் ராகு பகவான் அருளால் புகழ் பெற செய்தது .கல்வி அறிவு குறைந்து இருந்தாலும் அனுபவ அறிவு ராகு பகவானின் அருளால் கிடைத்தது .
நன்றி.
காமராஜர் அவர்கள் கடக லக்கணத்தில் பிறந்தவர் . லக்கணத்திற்கு மூன்றாவது இட த்தில் செவ்வாய் மற்றும் ராகு அமைய பெற்ற ஜாதககர் . இந்த அமைப்பு உலக அளவில் புகழ் பெற செய்தது .செவ்வாய் மற்றும் ராகு பகவானின் அருளால் மூன்று இந்திய பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர்.
செவ்வாய், ராகு பலம் பெற்று இருந்தால் கிங் மேக்கராக செயல்பட செய்தது .
செவ்வாய் பகவான் அருளால் அரசியல் மற்றும் ராகு பகவான் அருளால் புகழ் பெற செய்தது .கல்வி அறிவு குறைந்து இருந்தாலும் அனுபவ அறிவு ராகு பகவானின் அருளால் கிடைத்தது .
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக