திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மல்லிகை பூவின் மருத்துவம்

வணக்கம்.
                மல்லிகை  பூவின்  வாசனை  உடலுக்கு  உற்சாகத்தையும்  ,   மகிழ்ச்சி யையும்   ஏற்பட  செய்யும்.
     தலைவலியால்  துடிப்பவர்கள்     இப் பூவின்   வாசனையை  முகர்ந்து  பார்த்தால்  தலைவலி     நீங்கிவிடும் .
        தலையில் அடிக்கடி  சூடி  வந்தால் கண் எரிச்சல் , தூக்கமின்மை ,முடி உதிர்தல்  ஆகியவை  நீங்கிவிடும் . நன்றி .

 நின்று  விடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...