மருத்துவம்:வெற்றிலை
வணக்கம்.
மருத்துவம்:வெற்றிலை
1.கடுமையான தலைவலியால் அவதிப்படுபவர்கள்,வெற்றிலையை பசைபோல் அரைத்து தலையில் பற்றுப் போட்டு வர தலைவலி குறையும்.
2.கடுகு எண்ணெய்யை வெற்றிலையில் தடவி லேசாக தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்ட மூச்சுத் திணறல் சரியாகும்.
3.வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய் தடவி ஆசனவாயில் செலுத்த மலம் வெளியேறிவிடும்.
4.உடலில் ஏற்படும் கட்டிகள் உடைவதற்கு,வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி கட்டிகள் மேல் வைத்து கட்டிவர கட்டி உடைந்து புண் சரியாகும்.
5.நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக,வெற்றிலைச் சாறுடன் சம அளவு இஞ்சி சாற்றையும் சேர்த்து சாப்பிட்டுவர நுரையீரல் நோய்கள் குணமாகும்.
6.குரல் வளத்தை வலிமையாக்கும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.
7.உடலில் ஏற்படும் வெப்பத்தைத் தனித்து வலியைப் போக்கும் தன்மை வெற்றிலைக்கு உண்டு.
நன்றி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக