தேன்:
வணக்கம்.
1.உடலை பருமனாக்கவும் ,இளைக்க வைக்கவும் தேன் பயன்படுகிறது.
2.உடல் பருமனாக அமைய விரும்புகிறவர்கள் பசும் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
3.உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் ,அதிகாலை வெறும் வயிற்றில் குளிர்ந்த நீரில் தேனை கலந்து சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் இளைக்கும்.தோற்றம் அழகாக மாறும்.
4.வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளவர்கள் தேனை சாப்பிட குணமாகும்.
5.உடலில் வெளிப் புறங்களில் ஏற்படும் புண்கள்,வெட்டுக் காயங்களுக்கு தேனை பயன்படுத்தலாம் .தேனை காயங்களில் தடவி வர குணமாகும்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக