கல்வி ,செல்வம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு .
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முயாஸ்மஹே
என்ற தியான ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்,
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து, தேன்அபிஷேகம் செய்யவும், நாம் படிக்கும் பாடப்புத்தகம், நோட்டு, பேனா வைத்து வணங்க வேண்டும்.
அபிஷேகம் செய்த தேனை தினசரி நாவில் வைத்து வரவும்.நல்ல ஞாபக சக்தி மற்றும் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். ஹயக்ரீவர் ஆலயம் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திபுரம் என்னும் இடத்தில் உள்ளது . புதன் கிழமை சென்று வணங்கி வர நன்மை உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக