வணக்கம்.
1.வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்ற,வசம்பைஅடுப்பில் வைத்து சுட்டு கரியாக்கி,அதை தேங்காய் எண்ணையுடன் கலந்து,அடி வயிற்றில் பூச வேண்டும்.
2.ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி 1/4ஸ்பூன் எடுத்து இதனுடன் சிறிது கடுக்காய் பொடி,சுக்குப் பொடி,மிளகுப் பொடி,திப்பிலிப் பொடி,பனங்கற்கண்டு,ஆகியவற்றைத சேர்க்கவும்.பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் நெஞ்சக கோளாறு , சளி,விட்டு விட்டு வரும் இருமல்,செரிமானக் கோளாறு குணமாகும்.
3.வசம்பை வறுத்து பொடித்து கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி,வாயுஆகியவை அகன்று பசியை தூண்டி வயிற்றில் இருக்கும் வாயுவை அகற்றக்கூடியது.
4.வசம்பு துண்டை வாயிலிட்டுச் சுவைக்க,உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.தொண்டை க்கமறல்,இருமலை அகற்றும்.
1.வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்ற,வசம்பைஅடுப்பில் வைத்து சுட்டு கரியாக்கி,அதை தேங்காய் எண்ணையுடன் கலந்து,அடி வயிற்றில் பூச வேண்டும்.
2.ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி 1/4ஸ்பூன் எடுத்து இதனுடன் சிறிது கடுக்காய் பொடி,சுக்குப் பொடி,மிளகுப் பொடி,திப்பிலிப் பொடி,பனங்கற்கண்டு,ஆகியவற்றைத சேர்க்கவும்.பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் நெஞ்சக கோளாறு , சளி,விட்டு விட்டு வரும் இருமல்,செரிமானக் கோளாறு குணமாகும்.
3.வசம்பை வறுத்து பொடித்து கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி,வாயுஆகியவை அகன்று பசியை தூண்டி வயிற்றில் இருக்கும் வாயுவை அகற்றக்கூடியது.
4.வசம்பு துண்டை வாயிலிட்டுச் சுவைக்க,உமிழ் நீர் அதிகம் சுரக்கும்.தொண்டை க்கமறல்,இருமலை அகற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக