வணக்கம்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு மூலகாரண மான சூரிய பகவான் ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெ றுகிறார் .
சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம்__மயிலாடுதுறை
இடையே ஆடுதுறைக்கருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு ஆவணி மாதம்
ஞாயிற்றுக் கிழமை மற்றும் கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் நட்சத்திரம்
வரும் நாட்களில் சென்று வழிபடவும் .
இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.00 முதல் 7.00 மணிக்கு ள் சூரிய ஓரையில் கோதுமை தானம் செய்து செந்தாமரை மலர் வைத்து
தாமரை தண்டு திரி போட்டு பத்து மண் விளக்கு தீபம் ஏற்றி வழிபட புகழ்,
பட்டம் , பதவி கிடைக்கும்.
நன்றி.
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு மூலகாரண மான சூரிய பகவான் ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெ றுகிறார் .
சூரிய திசை அல்லது புத்தி நடப்பவர்கள் கும்பகோணம்__மயிலாடுதுறை
இடையே ஆடுதுறைக்கருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு ஆவணி மாதம்
ஞாயிற்றுக் கிழமை மற்றும் கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் நட்சத்திரம்
வரும் நாட்களில் சென்று வழிபடவும் .
இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 6.00 முதல் 7.00 மணிக்கு ள் சூரிய ஓரையில் கோதுமை தானம் செய்து செந்தாமரை மலர் வைத்து
தாமரை தண்டு திரி போட்டு பத்து மண் விளக்கு தீபம் ஏற்றி வழிபட புகழ்,
பட்டம் , பதவி கிடைக்கும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக