கோழி அடை
தேவையான பொருட்க்கள்
கோழி-1கிலோ.
புழுங்கலரிசி-1/2படி.
தேங்காய்-1
மிளகாய் வத்தல்-10.
கொத்தமல்லி-3மேசை கரண்டி.
மஞ்சள்தூள்-2மேசை கரண்டி.
தேங்காய் எண்ணெய்-1மேசை கரண்டி.
கறிவேப்பிலை-சிறிதளவு.
தாளிப்பதற்கு:
தாளிப்பதற்கு தேவையான அளவு வெங்காயம்,பெருஞ்சீரகம்,பட்டை,கிராம்பு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3மணிநேரம் ஊறவைத்து கெட்டியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தேங்காயை துருவி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.கோழியை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,மல்லியை வறுத்து சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம்,பட்டை கிராம்பு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவந்ததும் கோழி கறியை போட்டு சிறிது வதக்கி மிளகாய்த்தூள் அரைத்த
மசாலாவையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கறி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிட்டு மாவை சிறிய வடைகளாக தட்டி நடுவில் துளை போட்டு அதில் போடவும்.கறியும்,அடைகளும்
நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.சுவையான கோழி அடை தயார்.
தேவையான பொருட்க்கள்
கோழி-1கிலோ.
புழுங்கலரிசி-1/2படி.
தேங்காய்-1
மிளகாய் வத்தல்-10.
கொத்தமல்லி-3மேசை கரண்டி.
மஞ்சள்தூள்-2மேசை கரண்டி.
தேங்காய் எண்ணெய்-1மேசை கரண்டி.
கறிவேப்பிலை-சிறிதளவு.
தாளிப்பதற்கு:
தாளிப்பதற்கு தேவையான அளவு வெங்காயம்,பெருஞ்சீரகம்,பட்டை,கிராம்பு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3மணிநேரம் ஊறவைத்து கெட்டியாக கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
தேங்காயை துருவி உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.கோழியை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல்,மல்லியை வறுத்து சேர்த்து மைபோல் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம்,பட்டை கிராம்பு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவந்ததும் கோழி கறியை போட்டு சிறிது வதக்கி மிளகாய்த்தூள் அரைத்த
மசாலாவையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.கறி பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிட்டு மாவை சிறிய வடைகளாக தட்டி நடுவில் துளை போட்டு அதில் போடவும்.கறியும்,அடைகளும்
நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை,கொத்தமல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.சுவையான கோழி அடை தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக