வணக்கம்.ஏசு கிருஸ்து அவதரித்த நிகழ்ச்சியை குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.கிருஸ்துமஸ் என்றால் கிருஸ்துவிற்கு செய்யும் வழிபாடு என்று பொருள்.கிருஸ்துமஸ் பண்டிகை அன்று ஆனந்தமான கடவுள் பாட்டுக்களை பாடுதல்,கிருஸ்துவின் சிறப்பைப் பற்றிய நாடகங்களை நடத்துதல்,வீடுகளை அலங்காரம் செய்தல்,ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் வெகுமதியையும் வழங்குதல்,விருந்துண்ணுதல் இவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களாகும்.
இரவில் வயல் வெளியில் சிறு நெருப்பை சுற்றி உட்கார்ந்து கொண்டு தம் மந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டிடையர்கள் முன் திடீரென ஒரு தேவ தூதன் தோன்றினான்.அந்த ஒளி தாங்கமுடியாமல்இடையர்கள் ஒருவருக்கொருவரை கட்டிப்பிடித்துக் கொண்டனர்.உடனே தேவ தூதன் அவர்களைப் பயப்படாமல் இருக்கச் சொல்லி இன்று எல்லா மக்களையும் காக்கும் ரக்ஷகனாக ஏசு கிருஸ்து ஆண்டவன் டேவிட் நகரத்தில் அவதரிக்கிரார் என்றும் பல மடிப்புள்ள துணியால் சுற்றப்பட்டு அத்தெய்வீகக் குழந்தை வைக்கோல் தொழுவத்தில் கிடப்பதை அடையாளமாக வைத்துக்கொணடு அவரை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய போது திடீரென வானத்தில் தேவதைகள் கூட்டம் தோன்றி மிக உயர்ந்த நிலையில் உள்ள கடவுளின் மகிமை விளங்குவதாக பூவுலகில் அமைதியும் மக்களிடையே தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று துதி செய்தார்கள்.தேவன் ஏசுவின் வருகை மிக அருகில்.மீண்டும் ஏசு பிறப்பிற்காக வானத்து நோக்கிய பார்வை
தேவனே என்னைப் பாருங்கள் தொடரும் ...
நன்றி.
இரவில் வயல் வெளியில் சிறு நெருப்பை சுற்றி உட்கார்ந்து கொண்டு தம் மந்தைகளை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டிடையர்கள் முன் திடீரென ஒரு தேவ தூதன் தோன்றினான்.அந்த ஒளி தாங்கமுடியாமல்இடையர்கள் ஒருவருக்கொருவரை கட்டிப்பிடித்துக் கொண்டனர்.உடனே தேவ தூதன் அவர்களைப் பயப்படாமல் இருக்கச் சொல்லி இன்று எல்லா மக்களையும் காக்கும் ரக்ஷகனாக ஏசு கிருஸ்து ஆண்டவன் டேவிட் நகரத்தில் அவதரிக்கிரார் என்றும் பல மடிப்புள்ள துணியால் சுற்றப்பட்டு அத்தெய்வீகக் குழந்தை வைக்கோல் தொழுவத்தில் கிடப்பதை அடையாளமாக வைத்துக்கொணடு அவரை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிய போது திடீரென வானத்தில் தேவதைகள் கூட்டம் தோன்றி மிக உயர்ந்த நிலையில் உள்ள கடவுளின் மகிமை விளங்குவதாக பூவுலகில் அமைதியும் மக்களிடையே தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று துதி செய்தார்கள்.தேவன் ஏசுவின் வருகை மிக அருகில்.மீண்டும் ஏசு பிறப்பிற்காக வானத்து நோக்கிய பார்வை
தேவனே என்னைப் பாருங்கள் தொடரும் ...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக