வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
16.தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிரு.தீய சமஸ்காரங்களைத் தலைகாட்டாதபடி அழுத்தி வைப்பதற்கு அது ஒன்றே ஒன்று தான் வழி.எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே.ஏனென்றால் ,அவன் ஒருவிதப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக,குறிப்பிட்ட ஓர் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் தான் விளங்குகின்றான்.அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்துவிட முடியும்.ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது.எனவே ,மேலும்சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்கமுடியும்...பிரம்மச்சாரியம் அனுஷ்டிப்பவனுடைய மூளைக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான மனவலிமையும் உண்டு.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
16.தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிரு.தீய சமஸ்காரங்களைத் தலைகாட்டாதபடி அழுத்தி வைப்பதற்கு அது ஒன்றே ஒன்று தான் வழி.எப்போதும் எந்த மனிதனையும் உருப்படாதவன் என்று சொல்லாதே.ஏனென்றால் ,அவன் ஒருவிதப் பழக்க வழக்கங்களின் தொகுப்பாக,குறிப்பிட்ட ஓர் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் தான் விளங்குகின்றான்.அவனிடமுள்ள பழைய குணங்களை மேலும் சிறந்த புதிய பழக்க வழக்கங்களால் தடுத்துவிட முடியும்.ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது.எனவே ,மேலும்சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்கமுடியும்...பிரம்மச்சாரியம் அனுஷ்டிப்பவனுடைய மூளைக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான மனவலிமையும் உண்டு.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக