வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
15.நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான்,நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும்.ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது சூன்ய வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி,அது மத வாழ்க்கை ஆகாது.துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது.அதைத் தவிர,பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது?அப்படி இருப்பது பயங்கரமானது.உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால்,அன்றைய தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே இரு.வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்து கொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
15.நீ உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவதுதான்,நீ சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும்.ஒருவன் வாடிய முகத்தோடு இருப்பது சூன்ய வியாதியின் விளைவாக இருக்கலாமேயன்றி,அது மத வாழ்க்கை ஆகாது.துன்பம் பாவத்தினால் ஏற்படுகிறது.அதைத் தவிர,பாவம் விளைவதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டியிருக்கிறது?அப்படி இருப்பது பயங்கரமானது.உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால்,அன்றைய தினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே இரு.வெளியுலகத்திற்கு இந்த நோயைச் சுமந்து கொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக