வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
13.நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று சொல்லுகிறோம்.அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது .சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது.வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
13.நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று சொல்லுகிறோம்.அது எங்காவது ஒரு மூலையில் அவர் வருவார் என்று உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது .சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது.வெளி உலகம் வெறும் தூண்டுதலாக மட்டுமே அமைகிறது.அமைந்து உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக