வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
11.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்.
1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
2.பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.
3.நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
11.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்.
1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
2.பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்.
3.நல்லவர்களாக இருக்கவும் நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக