வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
10 .உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையையும் செயலும்,அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம்பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்கவேண்டும்.உனது தீயஎண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன.அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உண்மை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
10 .உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையையும் செயலும்,அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம்பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்கவேண்டும்.உனது தீயஎண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன.அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உண்மை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.அறிவுரைகள் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக