வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
9.மனிதனுக்கு மன அமைதியைத்தருவது தான் மதத்தின் அடிப்படை இலச்சியமாகும்.மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுவிப்பது அறிவுடைய செயலாகாது.
ஒருவன் இங்கேயே இப்போதே ,இன்பத்தைப் பெற வேண்டும்.இப்படிப்பட்டஇன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
9.மனிதனுக்கு மன அமைதியைத்தருவது தான் மதத்தின் அடிப்படை இலச்சியமாகும்.மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுவிப்பது அறிவுடைய செயலாகாது.
ஒருவன் இங்கேயே இப்போதே ,இன்பத்தைப் பெற வேண்டும்.இப்படிப்பட்டஇன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக