வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
8.நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்?ஏனென்றால் ,உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது.நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால்,அதை நாம் வெளியில் பார்க்க முடியாது.இந்த உண்மை,வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.வாழ்க்கையில் இந்த கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சிசெய்வோம் என்று நான் நம்புகிறேன்.அறிவுரைகள் தொடரும்...
8.நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்?ஏனென்றால் ,உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது.நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால்,அதை நாம் வெளியில் பார்க்க முடியாது.இந்த உண்மை,வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.வாழ்க்கையில் இந்த கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சிசெய்வோம் என்று நான் நம்புகிறேன்.அறிவுரைகள் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக