வணக்கம்.கிரேதாயுகம் முடிவுற்ற பிறகு பத்து நகங்களுக்குப் பதிலாக பத்து தலைகளோடும் படைபலத்தோடும் குரோணியின் நான்காவது துண்டத்தின் அம்சத்தின் மூலமாக இராவணனப் படைத்தார்கள்.மகாவிஷ்ணுவோ ராமனாக அவதரித்துஇராமாயணத்தினால் ராவணனனைக்கொல்லும் போது ராமனைப்பார்த்து எனக்குத் தம்பியெனப் பிறந்து சத்துருவாய்ச் சமைந்த விபூஷண ன் என்னுடைய உயிர் நிலையை உன்னிடம் சொன்னதினால் தான் என்னைக் கொண்றாயே அல்லாமல் உன்னால் என்னை கொல்ல முடியாது போடா என்று ராவணன் கர்ஜித்தான்.இப்படி இராவணனின் இறப்போடு முடிந்த யுகமே திரேதாயுகமாகும்.
நன்றி.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக