வணக்கம்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சேர்ந்து நீடியயுகத்தில் தம்மால் மடிந்து போன குறோணியையும் இவ்வுலகி ல் நல்லவனாக ,நல்லவனாக வாழச்செய்ய வேண்டுமென்றெண்ணி குறோணியின் முதல் துண்டத்தின்அம்சமாக குண்டோமசாலியைப் படைத்தார்கள்.அந்த குண்டோமசாலியால் உலகமே அமைதியற்று தவித்தது.எனவே அவனையும் மகாவிஷ்ணு,தேவர்களின் துணையோடு தூண்டிலில் சிக்கவைத்து கொன்றார்.அதுவே சதிர்யுகமாகும்.
நன்றி.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக