வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
7.ஒருவனுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதை நீ உண்மையில் தீர்மானிக்க விரும்பினால் அவன் செய்யும் பெரிய செயல்களைக் கவனிக்காதே.ஒவ்வொரு முட்டாளும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் வீரனாகிவிடுவான்.ஒரு மனிதனை அவன் செய்யும் மிகச் சாதாரணமான காரியங்களின் போது நீ கவனித்துப் பார்க்கவேண்டும்.ஏனென்றால் இத்தகைய சாதாரண செயல்கள் தாம்,பெரிய மனிதன் ஒருவனுடைய உண்மையான இயல்பை உனக்குத் தெரிவிப்பனவாக இருக்கும்.வாய்ப்புகள் மிகப் பெருமளவில் கிடைக்கும் போது மிகத் தாழ்ந்த மனிதன் கூட இதே ஒரு வகையான உயரந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுவான்.ஆனால் எங்கு இருந்தாலும்,யாருடைய இயல்பு எப்போதும் ஒரே மாதிரியான பெருந்தன்மை உடையதாக இருக்கிறதோ அவன் தான் உண்மையில் மிகப் பெரிய மனிதனாவான்..அறிவரைகள் தொடரும்...
நன்றி.
7.ஒருவனுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதை நீ உண்மையில் தீர்மானிக்க விரும்பினால் அவன் செய்யும் பெரிய செயல்களைக் கவனிக்காதே.ஒவ்வொரு முட்டாளும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் வீரனாகிவிடுவான்.ஒரு மனிதனை அவன் செய்யும் மிகச் சாதாரணமான காரியங்களின் போது நீ கவனித்துப் பார்க்கவேண்டும்.ஏனென்றால் இத்தகைய சாதாரண செயல்கள் தாம்,பெரிய மனிதன் ஒருவனுடைய உண்மையான இயல்பை உனக்குத் தெரிவிப்பனவாக இருக்கும்.வாய்ப்புகள் மிகப் பெருமளவில் கிடைக்கும் போது மிகத் தாழ்ந்த மனிதன் கூட இதே ஒரு வகையான உயரந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிடுவான்.ஆனால் எங்கு இருந்தாலும்,யாருடைய இயல்பு எப்போதும் ஒரே மாதிரியான பெருந்தன்மை உடையதாக இருக்கிறதோ அவன் தான் உண்மையில் மிகப் பெரிய மனிதனாவான்..அறிவரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக