வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
5.நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் ,நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும்,குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது.பிறகு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது.மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது.இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
5.நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் ,நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும்,குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது.பிறகு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது.மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது.இந்த பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்.தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக