வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி ...
4.மனிதன் முடிவில்லாத பிரமாண்டமான ஒரு வட்டம் போன்றவன்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை.ஆனால் இந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது.கடவுள் பிரமாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது.ஆனால் அந்த வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இது தான்.அறிவுரைகள் தொடரும் ...
4.மனிதன் முடிவில்லாத பிரமாண்டமான ஒரு வட்டம் போன்றவன்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை.ஆனால் இந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது.கடவுள் பிரமாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர்.அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது.ஆனால் அந்த வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது.கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இது தான்.அறிவுரைகள் தொடரும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக