வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி...
3.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான்.கீழ்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.பண்டைகாலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மச்சாரி முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம்.முதலில் கீழ்படிவதற்கு கற்றுக் கொள்.பிறகு கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வந்து சேரும்.எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள்.அதன் பின்பு எஜமானாகும் தகுதி வந்து சேரும்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
3.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான்.கீழ்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.பண்டைகாலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மச்சாரி முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்கு காரணம்.முதலில் கீழ்படிவதற்கு கற்றுக் கொள்.பிறகு கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வந்து சேரும்.எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக் கொள்.அதன் பின்பு எஜமானாகும் தகுதி வந்து சேரும்.அறிவுரைகள் தொடரும்...
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக