வணக்கம்.விவேகானந்தரின் அறிவுரைகள் தொடர்ச்சி
2.ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.ஏளனம்,எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல்.தனது காலத்தை விட்டு முற்ப்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான்.எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேர்க்கத்தக்கவையே.ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும் ,தூய்மையாக்கம் கடவுளிட ம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் இந்த இடஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.அறிவுரைகள் தொடரும்...
2.ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.ஏளனம்,எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல்.தனது காலத்தை விட்டு முற்ப்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான்.எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேர்க்கத்தக்கவையே.ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும் ,தூய்மையாக்கம் கடவுளிட ம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் இந்த இடஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.அறிவுரைகள் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக