வணக்கம்.
1.கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப்போட்டுத் திணித்துவைப்பதல்ல.அப்படி பிடிக்கப்படும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜுரணமாகாமல் உனக்கு தொந்தரவு கெடுத்துக் கொண்டே இருக்கும்.வாழ்க்கையை உருவாக்கக்கூடிய மனிதனை மனிதனாக்கக்கூடிய நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும்.நீ ஐந்து உயர்ந்த கருத்துக்களைகருத்துக்களை கிரகித்துக் கொண்டு அவற்றை நீஉன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முதல்வதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.அறிவுரை தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக