வணக்கம்.
சாரதா நவராத்திரி:புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை திதி தொடங்கி நவமி திதி வரை உள்ள காலம் சாரதா நவராத்திரி காலமாகும்.சரத் ருது காலத்தில் மக்களுக்கு நோய் நொடி ஏற்படும் காலத்தில் 9நாட்களும் விரதம் இருந்து அன்னை, பராசக்தியை வழிபடும் போது நோய் துன்பத்தில் இருந்து நலம் பெறலாம்.'தேவி மஹாத்மியத்தில் அம்பாளின் அவதார வைபவம் விளக்கப்பட்டுள்ளது.மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றிய பண்டகாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவனிடம் இருந்து பெற்ற அரிய பலத்தால் அமர்களை அளவுக்கு மீறி தொல்லைபடுத்தினான்.இவனை சம்ஹாரம் செய்வதற்காக வேண்டி தேவி ஒன்பது ராத்திகளில் வெவ்வேறு
உருவங்களைக்
கொண்டு அசுரனுடன் போர் புரிந்தாள்.தேவி போராடியே ஒன்பது ராத்திரியை ' சாரதா நவராத்திரி 'என கொண்டாடுகிறோம். பத்தாம் நாள் தேவியானவள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்கிறாள்.பண்டாசுரனை வெற்றி கொண்ட பத்தாம் நாளை நாம் விஜய தசமி என கொண்டாடுகிறோம்.நன்றி!
சாரதா நவராத்திரி:புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை திதி தொடங்கி நவமி திதி வரை உள்ள காலம் சாரதா நவராத்திரி காலமாகும்.சரத் ருது காலத்தில் மக்களுக்கு நோய் நொடி ஏற்படும் காலத்தில் 9நாட்களும் விரதம் இருந்து அன்னை, பராசக்தியை வழிபடும் போது நோய் துன்பத்தில் இருந்து நலம் பெறலாம்.'தேவி மஹாத்மியத்தில் அம்பாளின் அவதார வைபவம் விளக்கப்பட்டுள்ளது.மன்மதனை எரித்த சாம்பலில் இருந்து தோன்றிய பண்டகாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவனிடம் இருந்து பெற்ற அரிய பலத்தால் அமர்களை அளவுக்கு மீறி தொல்லைபடுத்தினான்.இவனை சம்ஹாரம் செய்வதற்காக வேண்டி தேவி ஒன்பது ராத்திகளில் வெவ்வேறு
உருவங்களைக்
கொண்டு அசுரனுடன் போர் புரிந்தாள்.தேவி போராடியே ஒன்பது ராத்திரியை ' சாரதா நவராத்திரி 'என கொண்டாடுகிறோம். பத்தாம் நாள் தேவியானவள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்கிறாள்.பண்டாசுரனை வெற்றி கொண்ட பத்தாம் நாளை நாம் விஜய தசமி என கொண்டாடுகிறோம்.நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக