வணக்கம்.
நவராத்திரியில் கொலுவிருக்கும் நாயகி .
புரட்டாசி மாதம் சுக்கிலம் பட்சம் ,பிரதமை திதி முதல் நவமி திதி வரை 9நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.பிரதமை திதி தொடங்கி திருதியை திதி வரை முதல் 3நாட்கள் கிரியா சக்தியாக துர்கா பரமேஸ்வரியும்,அடுத்த மூன்று நாட்கள் சதுர்த்தி திதி தொடங்கி சஷ்டி திதி வரை இச்சா சக்தியாக மஹா லட்சுமியும்,கடைசி மூன்று நாட்கள் சப்தமி திதி முதல் நவமி திதி வரை ஞான சக்தியாக மஹா சரஸ்வதியும் கொலுவிருப்பார்கள். பெண்கள் நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து வழிபடும் போது கிரியா சக்தி,இச்சா சக்தி,ஞான சக்தியை பெற்று நலமுடன் வாழலாம்.
நவராத்திரியில் கொலுவிருக்கும் நாயகி .
புரட்டாசி மாதம் சுக்கிலம் பட்சம் ,பிரதமை திதி முதல் நவமி திதி வரை 9நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.பிரதமை திதி தொடங்கி திருதியை திதி வரை முதல் 3நாட்கள் கிரியா சக்தியாக துர்கா பரமேஸ்வரியும்,அடுத்த மூன்று நாட்கள் சதுர்த்தி திதி தொடங்கி சஷ்டி திதி வரை இச்சா சக்தியாக மஹா லட்சுமியும்,கடைசி மூன்று நாட்கள் சப்தமி திதி முதல் நவமி திதி வரை ஞான சக்தியாக மஹா சரஸ்வதியும் கொலுவிருப்பார்கள். பெண்கள் நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து வழிபடும் போது கிரியா சக்தி,இச்சா சக்தி,ஞான சக்தியை பெற்று நலமுடன் வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக