வணக்கம்.
கிரியா சக்தி கொடுக்கும் துர்கா பரமேஸ்வரி.நவராத்திரி புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமைதிதி முதல் திருதியை திதி வரை உள்ள காலம் துர்க்கையின் ஆட்சி காலமாகும்.பிரதமை திதியில் மகேஷ்வரியாக
வும்,துதியை திதியில் கவுமாரியாகவும்,திருதியை திதியில் வராஹியாகவும் உருவங்கள் மாறி கிரியா சக்திகளை துர்கா பரமேஸ்வரி வழங்குவாள்.கிரியா சக்தி என்பது செயல் வடிவமாகும்.எண்ணங்களை செயலாக மாற்றுவதற்கு துர்கா பரமேஸ்வரியின் அருள் தேவை.அந்த கிரியா சக்தி என்னும் செயலை வழங்கும் துர்க்கையை வணங்கி அன்னையின் அருளைப் பெறுவோம்.
நன்றி .
கிரியா சக்தி கொடுக்கும் துர்கா பரமேஸ்வரி.நவராத்திரி புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமைதிதி முதல் திருதியை திதி வரை உள்ள காலம் துர்க்கையின் ஆட்சி காலமாகும்.பிரதமை திதியில் மகேஷ்வரியாக
வும்,துதியை திதியில் கவுமாரியாகவும்,திருதியை திதியில் வராஹியாகவும் உருவங்கள் மாறி கிரியா சக்திகளை துர்கா பரமேஸ்வரி வழங்குவாள்.கிரியா சக்தி என்பது செயல் வடிவமாகும்.எண்ணங்களை செயலாக மாற்றுவதற்கு துர்கா பரமேஸ்வரியின் அருள் தேவை.அந்த கிரியா சக்தி என்னும் செயலை வழங்கும் துர்க்கையை வணங்கி அன்னையின் அருளைப் பெறுவோம்.
நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக