வணக்கம். பணம் என்ற இச்சா சக்தி கொடுக்கும் லட்சுமி .புரட்டாசி மாதம் வளரபிறை பிரதமை தொடங்கி நவமி திதி வரை உள்ள காலம் நவராத்திரி காலமாகும் .பிரதமை திதி முதல் திருதியை திதி வரை உள்ள காலம் கிரியா சக்தி கொடுக்கும் துர்க்கையின் ஆட்சி காலம்.சதுர்த்தி திதி முதல் சஷ்டி திதி வரை உள்ள காலம் இச்சா சக்தியை கொடுக்கும் லட்சுமியின் ஆட்சி காலமாகும்.கிரியா என்ற எண்ணம் செயல் வடிவமாகி ஆசை என்ற இச்சை ஏற்பட்டால் மட்டுமே ஒரு செயலை செய்ய முடியும் .ஒரு பொருள் வாங்க எண்ணம் என்ற செயல் மட்டும் இருந்தால் போதுமா?
பணம் கண்டிப்பாக தேவை ..அந்த இச்சா சக்தி கிடைப்பதற்கு லட்சுமி தேவிபை நவராத்திரி காலத்தில் வழிபட்டு லட்சுமி தேவியின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவோம்.
நன்றி.
பணம் கண்டிப்பாக தேவை ..அந்த இச்சா சக்தி கிடைப்பதற்கு லட்சுமி தேவிபை நவராத்திரி காலத்தில் வழிபட்டு லட்சுமி தேவியின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக