கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்தவொரு மனிதரும்
அவரது இலட்சியத்தை
அடைய முடியாது.
எல்லோருடைய வாழ்க்கையும்
வரலாறு ஆவதில்லை
வரலாறாய் ஆனவர்கள்
தனக்காக வாழ்ந்ததில்லை.
ஒரு பெண்னுக்கு
கல்வி புகட்டுவது
ஒரு குடும்பத்திற்கே
கல்வி தருவதாகும்.
நேரம் தவறாமை எனும்
கருவியை பயன்படுத்துபவன்
எப்பொழுதும் கதாநாயகன் தான்.
நூறு சிறந்த அறிவாளிகளுடன்
போட்டிபோடுவதை விட
ஒரு முட்டாளோடு போட்டி
போடுவது மிக கடினமானது!
உன் பிள்ளை
ஊனமாய் பிறந்தால்
சொத்து சேர்த்து வை
சொத்து சேர்த்து
பிள்ளையை
ஊனமாக்காதே.
பணம் இருந்தால் தான்
மரியாதை தருவார்கள்
என்றால் அந்த மரியாதையே
எனக்கு தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக