வல்லூறு பஞ்சப் பட்சியின் நட்பு, பகை பஞ்சப் பட்சிகள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம் இந்த 5 நட்சத்திரங்களில் வளர்பிறை காலங்களில் அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் இருந்து பெளர்ணமி திதி வரையில் பிறந்தவர்களின் நட்சத்திரப் பட் சி வல்லூறு பஞ்சப் பட்சியாகும். இந்த வல்லூறு பஞ்சப் பட்சிக்கு நட்பான பஞ்சப் பட்சி மயில் மற்றும் ஆந்தை
இந்த வல்லூறு பஞ்சப் பட்சி க்கு பகை யான பஞ்ச பட்சி
காகம் மற்றும் கோழி
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
இந்த 6 நட்சத்திரங்களில் தேய்பிறை திதியில் அதாவது பௌர்ணமி திதி க்கு பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை பிறந்தவர்களின் நட்சத்திரப்பட்சியும் வல்லூறு தான்
தேய்பிறை காலத்தில் வல்லூறு பட்சியில் பிறந்தவர்களின் நட்பு பஞ்சப்பட்சி
மயில், காகம்
பகை பஞ்சப்பட்சி ஆந்தை, கோழி.