ஶ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களை காப்பதர்காகவும்,துஷ்டர்களை அழிப்பதர்காகவும் கி.மு.3228 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார்.அன்றிறவே கோகுலம் சென்றடைந்தார்.கிருஷ்ணர் அவதரித்த இடம் கிருஷ்ண ஜென்மஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.3வருடம் 4மாதங்கள் வரை கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ண பகவான்,பிருந்தாவனம் சென்றார்.6வயதைகடந்த பிறகு நந்தகிராமத்தில் வளர்ந்தார்.கிருஷ்ணபகவான் தனது தாய் மாமன் கம்சனின் அழைப்பின் பெயரில் மதுரா சென்றார்.மதுரா சென்ற தினத்தில இருந்து பதினான்காவது தினத்தில் கம்சனை கொன்றார்.18 வயது வரை மதுராவில் வசித்த கிருஷ்ணர் ,28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொடங்கினார்.கி.மு.3138 ஆம் ஆண்டு தனது 90 வது வபதில் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த பின் கி.மு.3102 தனது 125 வயதில் பங்குனி மாதத்தின் அமாவசை அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.
புதன், 21 ஆகஸ்ட், 2019
கிருஷ்ண பகவான்
ஶ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களை காப்பதர்காகவும்,துஷ்டர்களை அழிப்பதர்காகவும் கி.மு.3228 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார்.அன்றிறவே கோகுலம் சென்றடைந்தார்.கிருஷ்ணர் அவதரித்த இடம் கிருஷ்ண ஜென்மஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.3வருடம் 4மாதங்கள் வரை கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ண பகவான்,பிருந்தாவனம் சென்றார்.6வயதைகடந்த பிறகு நந்தகிராமத்தில் வளர்ந்தார்.கிருஷ்ணபகவான் தனது தாய் மாமன் கம்சனின் அழைப்பின் பெயரில் மதுரா சென்றார்.மதுரா சென்ற தினத்தில இருந்து பதினான்காவது தினத்தில் கம்சனை கொன்றார்.18 வயது வரை மதுராவில் வசித்த கிருஷ்ணர் ,28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொடங்கினார்.கி.மு.3138 ஆம் ஆண்டு தனது 90 வது வபதில் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த பின் கி.மு.3102 தனது 125 வயதில் பங்குனி மாதத்தின் அமாவசை அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்
திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக