கோமாதா என்ற பெயரோடு ஜீவனிக்கும் விலங்கு பசுமாடு,பசுவின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர்.பசுவின் கொம்பு,முகம்,நாக்கு இவைகளில் தேவேந்திரன் இருக்கிறான்.எல்லா துவாரங்களிலும் வாயு பகவான் இருக்கிறான். தொண்டையில் ருத்திரன்,வயிற்றில் அக்னி பகவான்,காம்புகளில் சரஸ்வதி,கோமயத்தில் லட்சுமி,பாலில் மேதை,வாயில் சந்திர பகவான், கால்களில் ஸப்த மருத்துக்கன்
வாசம் செய்கின்றனர்.
பசுவின் இதயத்தில் எமனும்,வாலில் தர்ம தேவதையும்,மயிர்க் கால்களில் யாகம் முதலிய கிரியைகளும்,கண்களில் சூரியனும்,பூட்டுகளில் சித்தர்களும்,அசைவில் காரிய சித்தியும்,தவமும்,சக்தியும் உள்ளனர்.பசுவின் உடலில் மஹாலட்சுமி வாசம் செய்வதால் பசுவை தரிசனம் செய்து லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்,
வாசம் செய்கின்றனர்.
பசுவின் இதயத்தில் எமனும்,வாலில் தர்ம தேவதையும்,மயிர்க் கால்களில் யாகம் முதலிய கிரியைகளும்,கண்களில் சூரியனும்,பூட்டுகளில் சித்தர்களும்,அசைவில் காரிய சித்தியும்,தவமும்,சக்தியும் உள்ளனர்.பசுவின் உடலில் மஹாலட்சுமி வாசம் செய்வதால் பசுவை தரிசனம் செய்து லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக