1.பகவான் பாபா விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
2.தனக்கு எது கிடைத்தாலும் அதை திருப்தியாக ஏற்பவர்.
3.மற்றவர்களைப் பற்றி அவதூராக பேசவோ,அவர்களைப் பற்றி புகார் செய்யமாட்டார்.
4.மிருகங்களிடமும்,பறவைகளிடமும் கருனணயுடன் பழகுவார்.
5.ஏழைகளிடம் மிகவும் இரக்கம் காட்டுவார்.
6.தன் வேலைகளை தானே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வார்.
7.பொறுமை வாய்ந்தவர்.
8.தனக்கு தீமை செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் உடையவர்.
9.எல்லோரையும் சந்தோஷப்படுத்துபவர்.
10.கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்.
11.எந்த நேரத்திலும் பொய்யே சொல்லமாட்டார்.
12.விருந்தினரை உபசரிப்பதில் அக்கரை கொண்டவர்.
13.அன்பு ஒன்றே அவரது சக்தி வாய்ந்த ஆயுதம்.
2.தனக்கு எது கிடைத்தாலும் அதை திருப்தியாக ஏற்பவர்.
3.மற்றவர்களைப் பற்றி அவதூராக பேசவோ,அவர்களைப் பற்றி புகார் செய்யமாட்டார்.
4.மிருகங்களிடமும்,பறவைகளிடமும் கருனணயுடன் பழகுவார்.
5.ஏழைகளிடம் மிகவும் இரக்கம் காட்டுவார்.
6.தன் வேலைகளை தானே செய்து கொண்டு மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வார்.
7.பொறுமை வாய்ந்தவர்.
8.தனக்கு தீமை செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் உடையவர்.
9.எல்லோரையும் சந்தோஷப்படுத்துபவர்.
10.கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்.
11.எந்த நேரத்திலும் பொய்யே சொல்லமாட்டார்.
12.விருந்தினரை உபசரிப்பதில் அக்கரை கொண்டவர்.
13.அன்பு ஒன்றே அவரது சக்தி வாய்ந்த ஆயுதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக