வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்

வணக்கம்.தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்.
             தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய துதி :
"இல்லக விளக்கது இருள்கொடுப்பது
 பல்லக விளக்கது பலரும் காண்பது
 சொல்லக விளக்கது சோதி உள்ளது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே !
குத்து விளக்கு :5முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
1.குத்து விளக்கு ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றும் போது அஷ்ட ஐஸ்வர்யம் ஏற்படும். அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும்.
2.குத்து விளக்கு நான்கு முகங்களில் தீபம் ஏற்றும் போது வீடு,வாகனம் அபிவிருத்தி ஏற்படும் .
3.குத்து விளக்கு மூன்று முகங்களில் தீபம் ஏற்றும் போது தைரியவீரியம் மற்றும் காரிய வெற்றி ஏற்படும்.
4.குத்து விளக்கு இரண்டு முகங்களில் தீபம் ஏற்றும் போது குடும்ப ஒற்றுமை,தனச்சேர்க்கை,செல்வாக்கு உண்டாகும்.
5.குத்து விளக்கு ஒரு முகம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...