வணக்கம்.
மகரம் :உத்திராடம் 2,3,4பாதங்கள் ,திருவோணம்,அவிட்டம்1,2பாதங்களில் பிறந்த மகர ராசி நேயர்களே!
விடாமுயற்சியும்,காரிய சித்தியும் உள்ள உங்களுக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9 பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் ,மகர ராசிக்கு 3,5,7ஆம் இடமாகும்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் லாப ஸ்தானமான 11வீட்டில் இருப்பதால் இது வரை உடலாலும் மனதாலும் துன்பம் அடைந்த நீங்கள் புத்துணர்ச்சி பெற்று செயல் படப் போகிறீர்கள்.இது வரை சென்று வராத புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டை புதிப்பித்து புதிய வர்ணம் தீட்டுவீர்கள்.
வெற்றி ஸ்தானமான 3ஆ,ம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் சிறிய தூர சுற்று பயணங்கள் வெளியூர் செல்வீர்கள்.
குரு பகவான் 5ஆம் இடத்ததை பார்ப்பதால் பூர்வீக வழியில் உள்ள சிக்கல்கள் சரிபான முடிவிற்கு வரும்.உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
குரு பகவான் ஸப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் நட்பு வட்டம் விரிவடையும்.போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
சிலர் அதிர்ஷ்ட வசமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.கிழக்கு நோக்கிய திசையில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
உங்கள் ராசி அதிபதியான சனி பகவானுக்கு சனிக்கிழமை சனி ஓரையில் ௧ாலை 6-7மணி அளவில் நல்லெண்நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
நன்றி.
மகரம் :உத்திராடம் 2,3,4பாதங்கள் ,திருவோணம்,அவிட்டம்1,2பாதங்களில் பிறந்த மகர ராசி நேயர்களே!
விடாமுயற்சியும்,காரிய சித்தியும் உள்ள உங்களுக்கு,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.
குரு பகவானின் 5,7,9 பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் ,மகர ராசிக்கு 3,5,7ஆம் இடமாகும்.
குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் லாப ஸ்தானமான 11வீட்டில் இருப்பதால் இது வரை உடலாலும் மனதாலும் துன்பம் அடைந்த நீங்கள் புத்துணர்ச்சி பெற்று செயல் படப் போகிறீர்கள்.இது வரை சென்று வராத புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டை புதிப்பித்து புதிய வர்ணம் தீட்டுவீர்கள்.
வெற்றி ஸ்தானமான 3ஆ,ம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் சிறிய தூர சுற்று பயணங்கள் வெளியூர் செல்வீர்கள்.
குரு பகவான் 5ஆம் இடத்ததை பார்ப்பதால் பூர்வீக வழியில் உள்ள சிக்கல்கள் சரிபான முடிவிற்கு வரும்.உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
குரு பகவான் ஸப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் நட்பு வட்டம் விரிவடையும்.போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
சிலர் அதிர்ஷ்ட வசமாக வெளிநாடு சென்று வருவீர்கள்.கிழக்கு நோக்கிய திசையில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
உங்கள் ராசி அதிபதியான சனி பகவானுக்கு சனிக்கிழமை சனி ஓரையில் ௧ாலை 6-7மணி அளவில் நல்லெண்நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக