வணக்கம்.
தனுசு: மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தில் பிறந்த தனுசு ராசி நேயர் களே!
ஆற்றலும்,பராக்கிரமும் ,தெய்வீக தன்மையும் கொண்ட தனுசு ராசியை சேர்ந்த உங்கள் ராசிக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 12ஆம் இடமான விரய ஸ்தானமான ,விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், தனுசு ராசிக்கு 4,6,8ஆம் இடமாகும்.குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற பயம் ஏற்படும்.அத்தியாவசிய செலவு மற்றும் வீண் செலவு செய்ய வேண்டி வரும்.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.ஒரு சிலர் வெளிநாடு சென்று வருவார்கள்.
குரு பகவானின் பார்வை 4ஆம் இடமான மாதுர் ஸ்தானத்தை பார்ப்பதால் தாயின் பாசம் அதிகமாகும்.குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.விலகிய சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்.உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும் குரு பகவான் 12ஆம் இடத்தில் மறைவதினால் நல்ல பலன்கள் நடை பெறும் .
குரு பகவானின் பார்வை சத்ரு ,நோய் ,கடன் ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் உதிரி ஆவார்கள்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.
சிறிய வியாதி வந்தாலும் அதற்கான தீர்வும் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை குரு பகவான் பார்வை செய்வதால் இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும்.வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் உதவி கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூல் ஆகும்.
௨ங்கள் ராசி அதிபதியான குரு பகவானை வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி ,நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்கள் நடை பெறும்.
நன்றி!
தனுசு: மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதத்தில் பிறந்த தனுசு ராசி நேயர் களே!
ஆற்றலும்,பராக்கிரமும் ,தெய்வீக தன்மையும் கொண்ட தனுசு ராசியை சேர்ந்த உங்கள் ராசிக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் இடத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இனி மேல் 12ஆம் இடமான விரய ஸ்தானமான ,விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்.குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், தனுசு ராசிக்கு 4,6,8ஆம் இடமாகும்.குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
குரு பகவான் விரய ஸ்தானமான 12ஆம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற பயம் ஏற்படும்.அத்தியாவசிய செலவு மற்றும் வீண் செலவு செய்ய வேண்டி வரும்.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.ஒரு சிலர் வெளிநாடு சென்று வருவார்கள்.
குரு பகவானின் பார்வை 4ஆம் இடமான மாதுர் ஸ்தானத்தை பார்ப்பதால் தாயின் பாசம் அதிகமாகும்.குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.விலகிய சொந்தங்கள் ஒன்று சேர்வார்கள்.உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும் குரு பகவான் 12ஆம் இடத்தில் மறைவதினால் நல்ல பலன்கள் நடை பெறும் .
குரு பகவானின் பார்வை சத்ரு ,நோய் ,கடன் ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் உதிரி ஆவார்கள்.புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.
சிறிய வியாதி வந்தாலும் அதற்கான தீர்வும் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தை குரு பகவான் பார்வை செய்வதால் இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் உருவாகும்.வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் உதவி கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூல் ஆகும்.
௨ங்கள் ராசி அதிபதியான குரு பகவானை வியாழக்கிழமை காலை 6-7மணி அளவில் குரு ஓரையில் முல்லை மலர் சாற்றி ,நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்கள் நடை பெறும்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக