வணக்கம்.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது சிறந்த தமிழ்மொழி ஆகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கோவில்கள் சென்று இறைவனை வழிபடவேண்டும். ஆனால் அது எல்லாராலும் முடியாத
காரணமகும்.
அப்படி ஒருவர் கோவிலுக்கு சென்று அதிக அளவு இறைபக்தியுடன்
இருக்க வேண்டும் என்றாலோ அல்லது வீட்டில் பூஜையறையில்
அதிக நேரம் வழிபாடு செய்யக் கூடியவராகவோ அல்லது விரதங்களை
அதிகமாக கடைபிடித்து ஆன்மீகப்பணியை செய்யக் கூடியவராகவோ
இருந்தால் அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள கேதுவை வைத்து
தான் முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக கேது திசை அல்லது கேது புத்தி நடப்பவர்கள் தான்
அடிக்கடி கோவிலுக்கு செல்வதையும், புனித யாத்திரை செல்வதையும்
என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் .
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 2_ல் கேது, 5_ல் கேது,
8_ல் கேது , 12_ல் கேது இருந்தால் அதிகஅளவு ஆன்மீகத்தில்
ஆர்வம் ஏற்படும்.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது சிறந்த தமிழ்மொழி ஆகும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கோவில்கள் சென்று இறைவனை வழிபடவேண்டும். ஆனால் அது எல்லாராலும் முடியாத
காரணமகும்.
அப்படி ஒருவர் கோவிலுக்கு சென்று அதிக அளவு இறைபக்தியுடன்
இருக்க வேண்டும் என்றாலோ அல்லது வீட்டில் பூஜையறையில்
அதிக நேரம் வழிபாடு செய்யக் கூடியவராகவோ அல்லது விரதங்களை
அதிகமாக கடைபிடித்து ஆன்மீகப்பணியை செய்யக் கூடியவராகவோ
இருந்தால் அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள கேதுவை வைத்து
தான் முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக கேது திசை அல்லது கேது புத்தி நடப்பவர்கள் தான்
அடிக்கடி கோவிலுக்கு செல்வதையும், புனித யாத்திரை செல்வதையும்
என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் .
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது, 2_ல் கேது, 5_ல் கேது,
8_ல் கேது , 12_ல் கேது இருந்தால் அதிகஅளவு ஆன்மீகத்தில்
ஆர்வம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக