வணக்கம்!
ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்து அந்த வீட்டிற்கு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் அடைந்திருந்தால் அதற்கு நீசபங்க ராஜ யோகம் என்று பெயர்.
நீசம் அடைந்த கிரகம் அம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்தாலும் இந்த யோகம் செயல்படும் .
1. உதாரணமாக மேசம் ராசியில் சனி பகவான் நீசம், அந்த வீட்டிற்கு அதிபதி யான செவ்வாய் பகவான் விருச்சிகத்தில் ஆட்சியாகவோ அல்லது மகரத்தில் உச்சம் அடைந்தோ இருந்தால் சனி பகவானின் நீச பலன் மாற்றம் அடைந்து செவ்வாய் பகவானால் ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
2.உதாரணமாக மீனம் ராசியில் புதன் பகவான் நீசம் ,அந்த வீட்டிற்கு அதிபதி யான குரு பகவான் கடகத்தில் உச்சம் அடைந்தோஅல்லது தனுசு ராசியில் ஆட்சி அடைந்தோ இருந்தால் புதன் பகவானின் நீச பலன் மாற்றம் அடைந்து
குரு பகவானால் ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
3 .உதாரணமாக மீனம் ராசியில் நீசம் அடையும் புதன் பகவான் அம்சத்தில் மிதுனம் ராசியில் ஆட்சியாக அல்லது கன்னி ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் செயல்படும்.
நீசபங்க ராஜ யோகம் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, காயசித்தி போன்றவைகளை பெறுவார்கள். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தநிலையை அடைவார்கள். நன்றி.
.
ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசம் அடைந்து அந்த வீட்டிற்கு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் அடைந்திருந்தால் அதற்கு நீசபங்க ராஜ யோகம் என்று பெயர்.
நீசம் அடைந்த கிரகம் அம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்தாலும் இந்த யோகம் செயல்படும் .
1. உதாரணமாக மேசம் ராசியில் சனி பகவான் நீசம், அந்த வீட்டிற்கு அதிபதி யான செவ்வாய் பகவான் விருச்சிகத்தில் ஆட்சியாகவோ அல்லது மகரத்தில் உச்சம் அடைந்தோ இருந்தால் சனி பகவானின் நீச பலன் மாற்றம் அடைந்து செவ்வாய் பகவானால் ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
2.உதாரணமாக மீனம் ராசியில் புதன் பகவான் நீசம் ,அந்த வீட்டிற்கு அதிபதி யான குரு பகவான் கடகத்தில் உச்சம் அடைந்தோஅல்லது தனுசு ராசியில் ஆட்சி அடைந்தோ இருந்தால் புதன் பகவானின் நீச பலன் மாற்றம் அடைந்து
குரு பகவானால் ஏற்படுகிற நல்ல பலன்களை அடையலாம்.
3 .உதாரணமாக மீனம் ராசியில் நீசம் அடையும் புதன் பகவான் அம்சத்தில் மிதுனம் ராசியில் ஆட்சியாக அல்லது கன்னி ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் செயல்படும்.
நீசபங்க ராஜ யோகம் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, காயசித்தி போன்றவைகளை பெறுவார்கள். சாதாரண நிலையில் இருந்து உயர்ந்தநிலையை அடைவார்கள். நன்றி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக