வணக்கம்.
விக்கினங்களை போக்கும் விநாயகர் வழிபாடு. சனி கிரகத்தால் ஏற்பட்ட துன்பங்கள் விநாயகரை வணங்கும் போது சூரியனைக் கண்ட பனி போல நீங்கிவிடும். இந்து மக்கள் அனைவரும் விரும்பிக் கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி.
நீண்ட நாட்களாக தடங்களாக உள்ள செயல்களை விநாயகர் சதுர்த்தி அன்று மாம்பழம் மற்றும் நாவல் பழங்களை வைத்து வழிபட்டு கோவில் வாசலில் உள்ள யானைக்கு கரும்பு கொடுத்து வேண்டுதல் செய்ய நன்மையான பலன்கள் உண்டாகும் .
விக்கினங்களை போக்கும் விநாயகர் வழிபாடு. சனி கிரகத்தால் ஏற்பட்ட துன்பங்கள் விநாயகரை வணங்கும் போது சூரியனைக் கண்ட பனி போல நீங்கிவிடும். இந்து மக்கள் அனைவரும் விரும்பிக் கொண்டாடும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி.
நீண்ட நாட்களாக தடங்களாக உள்ள செயல்களை விநாயகர் சதுர்த்தி அன்று மாம்பழம் மற்றும் நாவல் பழங்களை வைத்து வழிபட்டு கோவில் வாசலில் உள்ள யானைக்கு கரும்பு கொடுத்து வேண்டுதல் செய்ய நன்மையான பலன்கள் உண்டாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக