வணக்கம் .
கன்னியில் உச்சம் பெறும் புதன் பகவான்.
கல்வி, வேலை ,புகழ் ,வெற்றி, வைத்தியம், தோல், நரம்பு ,மனோதைரியம் ஆகியவற்றிற்கு எல்லாம் அதிபதியாக விளங்கக்கூடியவர் புதன் பகவான்.
புரட்டாசி மாதம் 2_ ம் தேதி முதல் புரட்டாசி மாதம் 18 _ம் தேதி வரை (18-9-2018முதல் 4-10-2018வரை )கன்னி ராசியில் இந்த காலகட்டத்தில் உச்சம்அடைகிறார் .
கல்வி, வேலை, புகழ், வெற்றி, மனோதைரியம், தோல், நரம்பு போன்றவைகளில் சிறப்புற்று விளங்க வேண்டும் என்றால் எண்ணம் ,சொல், செயல் அனைத்திலும் தூய்மை பெருகி ,வளமான வாழ்வு பெற சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் புதன் பகவானையும் அங்கு ஸ்தல விருட்சமாய் இருந்து தரணி எல்லாம் நேர்மறை சக்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் நாயுருவியையும் வேண்டி வணங்கி வாருங்கள்.
புதன் கிழமை அதிகாலை 6மணி முதல் 7மணிக்குள் புதன் ஓரையில்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
என்ற புதன் காயத்திரி மந்திரத்தை 17முறை சொல்லி பச்சை வண்ண வ ஸ்திரம் சாற்றி, நாயுருவி மாலை அணிவித்து, பாசிப்பயறு பரப்பி 17மூலிகை தீபம் ஏற்றி வழிபடவும்.
புதன் பகவான் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாளில் சென்றும் வழிபடலாம்.
நன்றி .
.
கன்னியில் உச்சம் பெறும் புதன் பகவான்.
கல்வி, வேலை ,புகழ் ,வெற்றி, வைத்தியம், தோல், நரம்பு ,மனோதைரியம் ஆகியவற்றிற்கு எல்லாம் அதிபதியாக விளங்கக்கூடியவர் புதன் பகவான்.
புரட்டாசி மாதம் 2_ ம் தேதி முதல் புரட்டாசி மாதம் 18 _ம் தேதி வரை (18-9-2018முதல் 4-10-2018வரை )கன்னி ராசியில் இந்த காலகட்டத்தில் உச்சம்அடைகிறார் .
கல்வி, வேலை, புகழ், வெற்றி, மனோதைரியம், தோல், நரம்பு போன்றவைகளில் சிறப்புற்று விளங்க வேண்டும் என்றால் எண்ணம் ,சொல், செயல் அனைத்திலும் தூய்மை பெருகி ,வளமான வாழ்வு பெற சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் புதன் பகவானையும் அங்கு ஸ்தல விருட்சமாய் இருந்து தரணி எல்லாம் நேர்மறை சக்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் நாயுருவியையும் வேண்டி வணங்கி வாருங்கள்.
புதன் கிழமை அதிகாலை 6மணி முதல் 7மணிக்குள் புதன் ஓரையில்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
என்ற புதன் காயத்திரி மந்திரத்தை 17முறை சொல்லி பச்சை வண்ண வ ஸ்திரம் சாற்றி, நாயுருவி மாலை அணிவித்து, பாசிப்பயறு பரப்பி 17மூலிகை தீபம் ஏற்றி வழிபடவும்.
புதன் பகவான் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாளில் சென்றும் வழிபடலாம்.
நன்றி .
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக