புதன், 26 செப்டம்பர், 2018

குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள் .

வணக்கம்.
குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள்.
வாக்கிய பஞ்சாங்கப்படி விளம்பி வருடம் (4-10-2018)புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை  அன்று இரவு 10.05மணி அளவில் குரு பகவான் துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனது 5வது பார்வையால் சிறப்பு அடையும்  ராசி மீனம் ,7வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி ரிஷபம்,9வது பார்வையால்  சிறப்பு அடையும் ராசி கடகம்.மேலும் துலாம் ராசிக்கு 2-ம்இடத்திற்கு குரு செல்வதால் துலாம் ராசியும்,மகர ராசிக்கு 11-ம்இடத்திற்கு குரு செல்வதால் மகர ராசியும் சிறப்பு அடைகின்றது.
                                             நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...