வணக்கம்.
குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள்.
வாக்கிய பஞ்சாங்கப்படி விளம்பி வருடம் (4-10-2018)புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் குரு பகவான் துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனது 5வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி மீனம் ,7வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி ரிஷபம்,9வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி கடகம்.மேலும் துலாம் ராசிக்கு 2-ம்இடத்திற்கு குரு செல்வதால் துலாம் ராசியும்,மகர ராசிக்கு 11-ம்இடத்திற்கு குரு செல்வதால் மகர ராசியும் சிறப்பு அடைகின்றது.
நன்றி.
குரு பகவானின் பார்வையால் சிறப்பு அடையும் ராசிகள்.
வாக்கிய பஞ்சாங்கப்படி விளம்பி வருடம் (4-10-2018)புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் குரு பகவான் துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
குரு பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனது 5வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி மீனம் ,7வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி ரிஷபம்,9வது பார்வையால் சிறப்பு அடையும் ராசி கடகம்.மேலும் துலாம் ராசிக்கு 2-ம்இடத்திற்கு குரு செல்வதால் துலாம் ராசியும்,மகர ராசிக்கு 11-ம்இடத்திற்கு குரு செல்வதால் மகர ராசியும் சிறப்பு அடைகின்றது.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக