வணக்கம்.
குரு ஸ்தலம் ஆலங்குடி .
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்களம் செல்லும் சாலையில் 18கிமீ தொலைவில் உள்ளது.இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை காலை 6-7மணிக்குள் வரும் குரு ஓரையில் சென்று வழிபடலாம்.குரு பகவானுக்கு முல்லை மலர் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.வெள்ளை நிறத்தில் உள்ள கொண்டைக்கடலை தானம் கொடுக்க வேண்டும்.இனிப்பு பலகாரத்தை குரு பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.குரு பகவானின் அருள் பெறுவதற்கு அவரின் வாகனமான யானைக்கு கரும்பு கொடுக்க நல்ல பலன்கள் நடைபெறும்.
நன்றி.
குரு ஸ்தலம் ஆலங்குடி .
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து நீடாமங்களம் செல்லும் சாலையில் 18கிமீ தொலைவில் உள்ளது.இந்த கோவிலுக்கு வியாழக்கிழமை காலை 6-7மணிக்குள் வரும் குரு ஓரையில் சென்று வழிபடலாம்.குரு பகவானுக்கு முல்லை மலர் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.வெள்ளை நிறத்தில் உள்ள கொண்டைக்கடலை தானம் கொடுக்க வேண்டும்.இனிப்பு பலகாரத்தை குரு பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.குரு பகவானின் அருள் பெறுவதற்கு அவரின் வாகனமான யானைக்கு கரும்பு கொடுக்க நல்ல பலன்கள் நடைபெறும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக