வணக்கம்.
கன்னி: உத்திரம்2,3,4பாதம் ,அஸ்தம்,சித்திரை1,2பாதங்களில் பிறந்த கன்னி ராசிநேயர்களே!
சாதுர்யமாகவும் ,சாமார்த்தியமாகவும் பேசி அடுத்தவர்களை கவர்ந்திழுக்கும் கன்னி ராசியை சேர்ந்த உங்களுக்கு ,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி( 04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், முயற்சி ஸ்தானமான ,3ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் 5,7,9 பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், கன்னி ராசிக்கு 7,9,11ஆம் இடமாகும் .குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் எந்த வேலையும் போராடியே செய்ய முடியும் .
7ஆம் இடமான சப்தம ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் மனைவி அல்லது கணவன் சொல் கேட்டு நடக்கும் போது நல்ல பலன்கள் நடை பெறும்..உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது.
9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும்.வயது முதிர்ந்தவர்கள் ஆலோசனையை கேட்டு நடக்கும் போது செய்யும் செயல்கள் சிறப்படையும்.
11ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வங்கி சேமிப்பு உயரும் .நீண்ட நாட்களாக தடை பெற்ற செயல்கள் நடை பெறும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பகவானையும் ,அன்னை மீனாட்சியையும்
புதன் கிழமை காலை 6-7மணி அளவில் புதன் ஓரையில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்களை அடையலாம்.
கன்னி: உத்திரம்2,3,4பாதம் ,அஸ்தம்,சித்திரை1,2பாதங்களில் பிறந்த கன்னி ராசிநேயர்களே!
சாதுர்யமாகவும் ,சாமார்த்தியமாகவும் பேசி அடுத்தவர்களை கவர்ந்திழுக்கும் கன்னி ராசியை சேர்ந்த உங்களுக்கு ,விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ஆம் தேதி( 04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05மணி அளவில் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், முயற்சி ஸ்தானமான ,3ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் 5,7,9 பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், கன்னி ராசிக்கு 7,9,11ஆம் இடமாகும் .குரு பகவானுக்கு இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கே பலம் அதிகம்.
3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் எந்த வேலையும் போராடியே செய்ய முடியும் .
7ஆம் இடமான சப்தம ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் மனைவி அல்லது கணவன் சொல் கேட்டு நடக்கும் போது நல்ல பலன்கள் நடை பெறும்..உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்காது.
9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும்.வயது முதிர்ந்தவர்கள் ஆலோசனையை கேட்டு நடக்கும் போது செய்யும் செயல்கள் சிறப்படையும்.
11ஆம் இடமான லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வங்கி சேமிப்பு உயரும் .நீண்ட நாட்களாக தடை பெற்ற செயல்கள் நடை பெறும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பகவானையும் ,அன்னை மீனாட்சியையும்
புதன் கிழமை காலை 6-7மணி அளவில் புதன் ஓரையில் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்திக்கு முல்லை மலர் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட சிறப்பான பலன்களை அடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக