வணக்கம்.
துலாம்: சித்திரை3,4பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3பாதங்களில் பிறந்த துலாம் ராசி நேயர்களே !
நீதியும் ,நேர்மையும் தெரிந்த துலாம் ராசியை சேர்ந்த உங்களுக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,இரண்டாமிடமான தன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், துலாம் ராசிக்கு 6,8,10ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.v.i.p தொடர்பு கிடைக்கும்.புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டில் சுப காரியம் நடைபெறும்.
குரு பகவான் 6ஆம் இடமான ரோக ஸ்தானத்தை பார்ப்பதால் நோய் நொடிகளை ஏற்படுத்தும்.எலும்பு,சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி அதற்கான தீர்வும் கிடைக்கும்.
குரு பகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் ஏற்கனவே சேமித்து வைத்து இருக்கும் பணத்தை எடுத்து சந்தோசமாக செலவு செய்வீர்கள்.
குரு பகவான் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய பதவி கிடைக்கும்.புதிய வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.சிலர் சொத்துக்களை விற்று புதிய தொழில் தொடங்குவார்கள்.புதிய சூழ்நிலையில் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
உங்கள் ராசி அதிபதி சுக்கிரபகவானை வெள்ளிக்கிழமை காலை 6-7மணி அளவில் சுக்கிர ஓரையில் வெள்ளை தாமரை மொட்டு வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேன்டும்.ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதனையும் ,மகாலெட்சுமியையும் வணங்கி வரவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுரத்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்களை அடையலாம்.
நன்றி
துலாம்: சித்திரை3,4பாதங்கள்,சுவாதி,விசாகம் 1,2,3பாதங்களில் பிறந்த துலாம் ராசி நேயர்களே !
நீதியும் ,நேர்மையும் தெரிந்த துலாம் ராசியை சேர்ந்த உங்களுக்கு, விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி (04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 மணி அளவில் இது வரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ,இரண்டாமிடமான தன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம் .
குரு பகவானின் பார்வையை பெறும் ராசிகள், துலாம் ராசிக்கு 6,8,10ஆம் இடமாகும்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.v.i.p தொடர்பு கிடைக்கும்.புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.வீட்டில் சுப காரியம் நடைபெறும்.
குரு பகவான் 6ஆம் இடமான ரோக ஸ்தானத்தை பார்ப்பதால் நோய் நொடிகளை ஏற்படுத்தும்.எலும்பு,சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி அதற்கான தீர்வும் கிடைக்கும்.
குரு பகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் ஏற்கனவே சேமித்து வைத்து இருக்கும் பணத்தை எடுத்து சந்தோசமாக செலவு செய்வீர்கள்.
குரு பகவான் 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிய பதவி கிடைக்கும்.புதிய வேலையில் அமர்த்தப்படுவீர்கள்.சிலர் சொத்துக்களை விற்று புதிய தொழில் தொடங்குவார்கள்.புதிய சூழ்நிலையில் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.
உங்கள் ராசி அதிபதி சுக்கிரபகவானை வெள்ளிக்கிழமை காலை 6-7மணி அளவில் சுக்கிர ஓரையில் வெள்ளை தாமரை மொட்டு வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேன்டும்.ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதனையும் ,மகாலெட்சுமியையும் வணங்கி வரவும்.வியாழக்கிழமைகளில் தட்சிணாமுரத்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன்களை அடையலாம்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக