செவ்வாய், 18 செப்டம்பர், 2018

காயத்திரி தேவியின் வடிவம்.

வணக்கம்.
காயத்திரி தேவியின் வடிவம்.
அருள் வழங்கும் முகம் -5
அருள் கொடுக்கும் கைகள் -10
1.முத்தைப்போல் ஒளிரும் முகம்.
2. பவழம் போல் பிரகாசிக்கும் முகம்.
3. போராளி பரப்பும் தங்க முகம் .
4. நீல வானத்தைப் போன்ற முகம் .
5. தூய்மையான வெள்ளை முகம்.
சங்கு, சக்கரம், கபாலம்,
கதை, அங்குசம், தாமரை
ஆகியவற்றை ஏந்திய கைகள் பத்து .
சூரிய பகவானுக்கும்,  சந்திர பகவானுக்கும் ஒளியை கொடுத்கொடுத்தார்,
அன்னை காயத்திரி தேவி அதனால் சந்திரப்பிறையை அணிந்து இருக்கிறாள்.
எல்லா நிறத்திற்க்கும் ஆதாரமான நிறமான  வெள்ளை நிறத்தை தேர்ந்தெடுத்து வெள்ளை தாமரையில் வீற்றிருக்கிறாள்.
அன்னை அணிந்துள்ள ரத்தின கிரீடம் பிணத்தை குறிக்கிறது. முகங்கள் ஐந்தும் பஞ்சபூதங்களை குறிக்கிறது.
        கைகளில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஞானேந்திியம் மற்றும் கர்மேந்திரியத்தை குறிக்கும்.
அன்னையின்  திருஉருவம்,   உள்ளே ஜீவ சக்தியையும் வெளியே காரிய சித்தியயையும் ஒலி அலைகளாக பரப்பிக்கொண்டிருக்கிறாள் .
அன்னை காயத்திரி தேவியை மனதில் நினைத்து நம் குறைகளை அன்னையிடம் ஒப்படைத்து அன்னையின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவோம். நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள்

 திருமணத்திற்கு உகந்த நட்சத்திரங்கள் 1. அஸ்வினி. 2.ரோகிணி. 3.மிருகசீரிடம் . 3. புனர்பூசம். 4. பூசம். 5. உத்திரம். 6.அஸ்தம். 7.சித்திரை. 8. ச...