மாதுளம்பழததில் உள்ள விதைகளை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. மாதுளம்பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் வாந்தி நிற்கும். மலத்துடன் இரத்தம் சேர்த்து வந்தால் மாதுளம்பழச்சாற்றை அருந்தவேண்டும்.மாதுளம் பழத்தில்இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உள்ளது.மாதுளம்பழத்தில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரல் பழுதுபடாமல் காப்பாற்றுகிறது. வயிற்றுப் புண், இருதய வலி இவற்றை குணப்படுத்தும் தன்மைமாதுளம்பழத்திற்கு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக