படுக்கவேண்டிய அறை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும். படுக்கை அறையில் கட்டில் தெற்கு வடக்காக இருக்கவேண்டும். தெற்கு திசையில் தலைவைத்து வடக்கு திசையில் கால் இருப்பது போல் படுக்கவேண்டும்.
கட்டிலுக்கு அடிப்புறத்திலுள்ள இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.குப்பைகள்போட்டால் பொருளாதார நிலையில் தேக்கம் ஏற்படும்.பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
படுக்கை அறையில் நீர்வீழ்ச்சிகள்,ஆறகள்,கடல் போன்றவற்றை வரைந்த ஓவியங்களை மாட்டிவைக்கக்கூடாது.
நீர்தொட்டிகளும் வைக்ககூடாது.
தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த பொருளும் இழப்புக்களைக் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக