மூல நோயை குணப்படுத்தும் அத்திப்பழம்.இரத்த விருத்தி தரும் இனிய கனி அத்திப்பழம்.உணவு செரிமானம் ஆகாமல்இருப்பவர்கள்,மூல நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுவது நல்ல பழக்கமாகும்.இந்த அத்திப்பழம் உலர்த்திய கனியாக கிடைக்கிறது.இந்த கனியின் அமைப்பு நமது குடல் உள்விரலிகள் போல் உள்ளது.இதை தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.மூல வியாதியின் மூலவேரைத் தாக்கி தவிப்பைத் தனிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக